முக்கிய செய்திகள்

தமிழ்நாடு, குஜராத், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்களில் மீண்டும் கரோனா பரவல் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

மக்களின் கவனக்குறைவால் நாட்டில் 6 மாநிலங்களில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,...

Read more

டெல்லி-டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயிலில் விபத்து

டெல்லி-டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயிலில் விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த டெல்லி-டேராடூன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென...

Read more

திமுக தேர்தல் அறிக்கை சிறப்பு அம்சம்

திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுகவின் வேட்பாளர் பட்டியல் முதல் கதாநாயகன் என்றால், இரண்டாவது கதாநாயகன் தேர்தல்...

Read more

பாபநாசம் அருகே 20 மாணவிகளுக்கு கொரோனா – பள்ளிக்கு விடுமுறை

பாபநாசம் அருகே அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவிகள் அனைவருக்கும் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து,...

Read more

எட்டயபுரத்தில் போதைப்பொருள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி ஆக்சன் – 17½ கிலோ கஞ்சா சிக்கியது

எட்டயபுரம் பகுதியில் ஷெட்டில் பதுக்கிய 17½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம்,...

Read more

சட்டமன்ற தேர்தல் பணிக்கு முன்னாள் இராணுவத்தினர், துணை இராணுவத்தினர், ஓய்வு பெற்ற காவல்துறையினர் விண்ணப்பிக்கலாம் – தூத்துக்குடி மாவட்ட எஸ்பி தகவல்

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் இராணுவத்தினர், துணை இராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்...

Read more

வீட்டில் பிராந்தி, பீர் பதுக்கிய இளம்பெண் கைது – 402 பாட்டில்கள் பறிமுதல்

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தர்மபுரி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் மற்றும் போலீசார், நேற்று பென்னாகரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கே.குள்ளாத்திரம்பட்டி பகுதியில் ஒரு...

Read more

சென்னை – கொல்லம் ரயிலில் ரூ.1.22. கோடி பறிமுதல் – 3 பேர் கைது

சென்னை - கொல்லம் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.22 கோடியை ரயில்வே போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த 3 பேரிடம் விசாரணை நடக்கிறது....

Read more

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. தலைமையில் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் கூடுதல் போலீஸ்...

Read more

முகக்கவசம் அனியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். ஆட்சியர் செந்தில்ராஜ் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று ஆட்சியர் செந்தில்ராஜ் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...

Read more
Page 530 of 562 1 529 530 531 562

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.