முக்கிய செய்திகள்

கோவை சூலூரில் 8 பேர்‌‌‌ மீது குண்‌‌‌டர்‌‌‌ சட்‌‌‌டம்‌‌‌ பாய்‌‌‌ந்‌‌‌தது

கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 8 குற்றவாளிகளக் கைது செய்து அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்...

Read more

பெண் போலீசாருக்கு இருசக்கர வாகனம், மடிகணினிகளை கோவை மாவட்ட எஸ்.பி வழங்கினார்.

சென்னை காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கோவை மாவட்டத்திற்கு 18 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 18 மடிக்கணினிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 3 இரண்டு சக்கர வாகனங்கள்...

Read more

மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது தென்காசி மாவட்டம், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்கும்...

Read more

கோவில்பட்டியில் 125 க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுத்திறனாளி கள், விதவைகள், ஏழை மக்கள் மற்றும்,பத்திரிகையாளர்களுக்கு தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் அரிசி, பருப்பு, காய்கறிகள், மசாலா சாமான்கள், அடங்கிய தொகுப்பு பை வழங்கினார்

கோவில்பட்டியில் 125க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு, விதவைகள், ஏழை மக்களுக்கு,பத்திரிகையாளர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், மசாலா சாமான்கள், அடங்கிய தொகுப்பு பை வழங்கப்பட்டது.     ...

Read more

சாத்தான்குளம் பகுதியில் ஒருவர் கொலை – 18 மணி நேரத்தில் சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சாத்தான்குளத்தில் முகாமிட்டு தீவிர...

Read more

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : நோய் தொற்று...

Read more

பெண்களை சிறைவைத்து கடன் தொகை வசூல் – நிதி நிறுவன ஊழியர்கள் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டியில் பெண்களை சிறைவைத்து கடன் தொகை வசூல் செய்த  நிதி நிறுவன ஊழியர்கள் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனா். கோவில்பட்டி காந்தி நகா் பாலன் தெருவைச்...

Read more

மலிவு விலை முகக்கவசங்களை உருவாக்கி உள்ளதாக, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது.

மறு உபயோகத்துக்குப் பயன்படாத 'என்-95' முகக்கவசங்களுக்கு மாற்றாக, வைரஸ், நுண் கிருமிகளிடம் இருந்து 99 சதவீதம் வரை பாதுகாக்கும் வீரியமிக்க மலிவு விலை முகக்கவசங்களை உருவாக்கி உள்ளதாக,...

Read more

சென்னை விமான நிலையத்தில் ரூ.63 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் சுங்க இலாகா...

Read more

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டம்...

Read more
Page 455 of 561 1 454 455 456 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.