முக்கிய செய்திகள்

நாகை மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2021 விற்பனை

நாகை மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2021 விற்பனை - மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் குத்து விளக்கேற்றி தொடங்கி...

Read more

நாகை மாவட்டத்தில் தமிழக அரசின் கட்டணமில்லா பேருந்தில் சுமார் ஏழரை லட்சம் பேர் பயணம் – ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தகவல்

நாகை மாவட்டத்தில் தமிழக அரசின் கட்டணமில்லா பேருந்தில் சுமார் ஏழரை லட்சம் பேர் பயணம் - ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தகவல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 7...

Read more

தூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி துரைமுருகன் என்பவர் சுட்டுக் கொலை –

தூத்துக்குடியில் போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டு ரவுடி தப்ப முயன்றதால் போலீசார் என்கவுண்டர் நடத்தியதாக எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி துரைமுருகன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்...

Read more

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போலீசார் விடிய விடிய தீவிர ரோந்து – 31 ரவுடிகள் உட்பட 89 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போலீசார் விடிய விடிய தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதில் 31 ரவுடிகள் உட்பட 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட காவல்...

Read more

23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – மருத்துவர் இராமதாசு

23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! - மருத்துவர் இராமதாசு  . வங்கக்கடலில் கோடியக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு...

Read more

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை அடித்துக்கொலை செய்த மனைவி

தேவூர் அருகே நிதி நிறுவன அதிபரை, அவரது மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக்கொலை செய்தார். சேலம் மாவட்டம் தேவூர் அருகே புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த பெருமாள் மகன்...

Read more

தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றத்தில் சரஸ்வதி பூஜை விழா கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் மன்றத்தில் நடைபெற்ற சரஸ்வதி பூஜை விழாவில் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், மற்றும் ஒளிப்பதிவாளர்கள் உள்பட பலர் தங்களது தொழிலுக்கு தேவையான பொருட்களை வைத்து...

Read more

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மகாத்மா காந்தி, கர்மவீரர் காமராஜர் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை

தேசபிதா மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும் கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டும்  தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தூத்துக்குடி பழைய...

Read more

நாகை அருகே சாராயம் விற்றவர்களை அடித்து விரட்டிய பெண்கள். கைப்பற்றிய சாராய பாக்கெட்டுகளை சாலையில் வீசி ஆவேசம்.. பரபரப்பு…

https://youtu.be/V4T2iA2dfhY நாகை மாவட்டம் செம்பியன்மாதேவி ஊராட்சி மூங்கில்குடி கிராமத்தில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது....

Read more

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன். இ.கா.ப., தலைமையில், நேன்று காலை திருச்சி மாநகர காவல் அலுவலக கலந்தாய்வு கூட்ட அறையில் காவல் உதவி ஆணையர் மற்றும்...

Read more
Page 377 of 558 1 376 377 378 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.