முக்கிய செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் 04.12.2021 நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தகவல்.

நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் 04.12.2021 நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தகவல். வேதாரண்யம் டிச 3 தமிழ்நாடு முழுவதும் கோவிட்...

Read more

பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள், ஆசிரியை பலியான 12-ம் ஆண்டு நினைவு தினம் .

பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள், ஆசிரியை பலியான 12-ம் ஆண்டு நினைவு தினம் . நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கத்திரிப்புலத்தில் கடந்த 2009 ஆம்...

Read more

அகில இந்திய அளவில் நடைபெற உள்ள காவலர்களுக்கான மல்யுத்த போட்டிக்கு தகுதி பெற்ற 2 சென்னை சிட்டி போலீஸ்!! குவியும் பாராட்டுக்கள்!!

தமிழக காவல்துறை புலனாய்வில் சிறந்த விளங்குவது போல் விளையாட்டு போட்டிகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். குறிப்பாக காவலர்களுக்கு இடையான தமிழக அளவில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் தமிழக...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வை

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் மழை பாதிப்புகளை பார்வையிட...

Read more

நாளை தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக மாற வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

ஜாவத் புயல் காரணமாக தமிழகத்தில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. தெற்கு தாய்லாந்து மற்றும் அதனையொட்டிய...

Read more

செம்போடை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வழியாக திறந்து வைத்தார்.

வேதாரண்யம் டிச 01 நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செம்போடை கிராமத்தில் அமைந்துள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்...

Read more

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து...

Read more

மைசூரிலிருந்து கடத்திவந்த 2 லட்‌‌‌சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் இருவர் கைது

சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா I.P.S உத்தரவின் பேரில்‌‌‌ மாடசாமி துணை ஆணையாளர் வடக்கு மேற்பார்வையில் சூரமங்கலம் சரகம் காவல் உதவி ஆணையாளர் நாகராஜன்...

Read more

சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து கோசாலையில்‌‌‌ ஒப்‌‌‌படைத்‌‌‌த திருநெல்வேலி காவல்துறை

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்‌‌‌ள சாலைகளை மாடுகள் ஆக்கிரமித்து வாகன ஓட்‌‌‌டிகளுக்‌‌‌கு பெரும்‌‌‌ இடையூறாகவும்‌‌‌ அடிக்‌‌‌கடி விபத்து்‌‌‌ ஏற்‌‌‌படுத்‌‌‌துவதாகவும்‌‌‌ பொதுமக்கள் பலமுறை புகார்கள் தெரிவித்து வந்தனர் மேலும்‌‌‌...

Read more

சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 19 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 19 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி...

Read more
Page 360 of 561 1 359 360 361 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.