• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் 04.12.2021 நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தகவல்.

policeseithitv by policeseithitv
December 3, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் 04.12.2021 நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தகவல்.
வேதாரண்யம் டிச 3
தமிழ்நாடு முழுவதும் கோவிட் – 19 கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் கட்டுபடுத்திட மாண்புமிகு தமிழகமுதல்வர் அவர்களின் ஆணையின்படி ‘மெகா தடுப்பூசி முகாம்’ நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
கொரோனா பெருந்தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதால் 04.12.2021 சனிக்கிழமை காலை 7.00 மணிமுதல் மாலை 7.00 மணி வரை அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை சுகாதார நிலையம் மற்றும் 400 சிறப்பு முகாம்களும் மற்றும் வீடுவீடாக சென்று 25 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு ‘மெகா தடுப்பூசி முகாம்’ நடைபெறவுள்ளது.
மேலும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவுள்ள நபர்கள் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் கேட்டுக்கொள்கிறார்.

செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
வேதாரண்யம்

Previous Post

பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள், ஆசிரியை பலியான 12-ம் ஆண்டு நினைவு தினம் .

Next Post

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு ஐந்தாம் ஆண்டு தர்ப்பணம் கொடுத்த முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன்

Next Post
முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு ஐந்தாம் ஆண்டு தர்ப்பணம் கொடுத்த முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன்

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு ஐந்தாம் ஆண்டு தர்ப்பணம் கொடுத்த முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In