முக்கிய செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருக்குவளை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராமசபை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் இன்று கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருக்குவளை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராமசபை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் கீழ்வேளுர்...

Read more

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி முழுமையான வளர்ச்சி பெறுவது உறுதி!! கிராமசபை கூட்டத்தில் பஞ். தலைவர் சரவணகுமார் அதிரடி பேச்சு!!

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிலுவைப்பட்டி ஆர்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிராம சபை...

Read more

மாப்பிள்ளையூரணி சவேரியார்புரத்தில் கால்வாய் அமைக்கும் பணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

  தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி டி.சவேரியார்புரம் ஊர்மக்கள் மழைகாலங்களில் மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு தொற்றுநோய்கள் பரவுகிறது. பொதுமக்கள் நடந்து செல்வதற்கும்...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

  நாகப்பட்டினம் மார்ச் 20   வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை...

Read more

ஆற்காட்டுதுறை பகுதியில் மீனவர் கிராமத்தில் கடல் பசு பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வு முகாம், மற்றும் கடல்சார் அலுவலர்கள் கலந்தாய்வு கூட்டம்

வேதாரணியம் மார்ச் 20   நாகப்பட்டினம் வனஉயிரினக் கோட்டம், வேதாரண்யம் வனச்சரகம், திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் N.சதீஷ், நாகப்பட்டினம் வனஉயிரினக் காப்பாளார் யோகேஷ்குமார் மீனா, அவர்களின்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரிடம் 50வது வார்டு பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பூர்ணசந்திரன் மனு 

தூத்துக்குடி. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 50-வது வார்டு பகுதியில் பல்வேறு கோரிக்கைளை நிறைவேற்றக் கோரி மாநகாட்சி ஆணையர் தினேஷ்குமாரிடம் 50வது வார்டு அதிமுக வட்ட கழக செயலாளர் பூர்ணசந்திரன்...

Read more

வேதாரணியம் அடுத்த துளசியாப்பட்டினத்தில் ஔவையாருக்கு மணிமண்டபம்

வேதாரணியம் அடுத்த துளசியாப்பட்டினத்தில் ஔவையாருக்கு மணிமண்டபம்   வேதாரண்யம் மார்ச் 20   நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த துளசியாப்பட்டினத்தில் ஒளவைக்கு ரூ.18.5 கோடியில் மணிமண்டபம் அமைக்க...

Read more

மாப்பிள்ளையூரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கபாடி போட்டி ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அளவிலான மாபெரும் கபாடி போட்டி மாப்பிள்ளையூரணி கணபதி நகரில் தெற்கு மாவட்ட...

Read more

பள்ளிக்கல்வித்துறை சார்பில் “எண்ணும் எழுத்தும் கற்றலை – கொண்டாடுவோம்”; விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலேக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மார்ச் 20   நாகப்பட்டினம் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் “எண்ணும் எழுத்தும் கற்றலை - கொண்டாடுவோம்”; விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட...

Read more
Page 180 of 560 1 179 180 181 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.