சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷ்னர் கண்ணன் தொடங்கி வைத்தார். 32-வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் வாகன...
Read moreகாவல்துறை மாநில அளவிலான வருடாந்திர துப்பாக்கி சுடும் போட்டி காஞ்சிபுரம் மாவட்டம் ஒத்திவாக்கத்தில் ஜனவரி 28 முதல் 30 வரை 3 நாட்கள் நடைபெற்றது. வடக்கு மண்டல...
Read moreதூத்துக்குடிக்கு இன்று வருகை தந்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூட்ட மேடையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவனின் சிறப்பான செயல்பாடுகள் குறித்தும், கூட்ட...
Read more““என்னை யாரும் விலை கொடுத்து வாங்கவோ, அடிமைப்படுத்தவோ முடியாது” என்று சொல்லும் முதலமைச்சர் பழனிசாமி, அதை டெல்லி சென்றபோது சொன்னாரா? அதை வரும் 14-ம் தேதி பிரதமர்...
Read moreகாஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலக கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது. புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு தமிழக...
Read moreதிருச்செந்தூர் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள இடைச்சிவிளை கிராமத்தைச் சேர்ந்தவர்...
Read moreதூத்துக்குடி சுப்பையா வித்யாலாயம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் குழந்தைகள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றி...
Read moreசாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக காவல் நிலையம், மற்றும் அரசு மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் 10 பேர்கள் திடீரென வந்து மீண்டும் விசாரனை...
Read moreதூத்துக்குடி மாவட்டத்தில் பணியின் போது வீர மரணமடைந்த ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. பாலு அவர்களின் புகைப்படத்திற்கு நேற்று மதுரை தென்மண்டல ஐ.ஜி எஸ்.முருகன் அவரது...
Read moreதேவேந்திர குல மள்ளர் தொழில் வர்த்தக சபை சார்பில் முப்பெரும்விழா - முன்னாள் ஏடிஜிபி காமராஜா ஐபிஎஸ் தலைமையில் நடைபெறுகிறது தூத்துக்குடியில் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம், தேவேந்திர...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.