தமிழகம்

ஆடிதபசு விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியை தீவிர படுத்திய மாவட்ட எஸ்.பி கிருஷ்ணராஜ் IPS

ஆடிதபசு விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியை தீவிர படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம் மற்றும் நகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோயில்...

Read more

தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் கிராமத்தில் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு கருத்தரங்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் சில்லாநத்தம் கிராமத்தில் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு கருத்தரங்கில் இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி...

Read more

தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளியில் 70 ஏழை, எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளியில் டர்னிங்பாயின்ட் அறக்கட்டளை சார்பாக கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு 70 ஏழை, எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண...

Read more

விளாத்திகுளம் பகுதியில் ஊரடங்கு காலத்தில் நலிவுற்ற மக்களுக்கு நிவாரண பொருள்களை விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் வழங்கினார்

விளாத்திகுளம் உட்கோட்டம் முழுவதும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் அறிவுரைபடி உட்கோட்டம் முழுவதும் ஊரடங்கு காலத்தில் நலிவுற்ற மக்களுக்கு நிவாரண பொருள்கள் காவல்துறை சார்பில்...

Read more

புதுக்கோட்டை, ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்து பயிற்சியில் உடற்பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சிகள் நடைப்பெற்றது

புதுக்கோட்டை மாவட்டம், ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் இ.கா.ப., தலைமையில் நேற்று வாராந்திர கவாத்து பயிற்சியில் உடற்பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சிகள் நடைப்பெற்றது....

Read more

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தலில்சேகர பெருமன்ற உறுப்பினர் பதவிக்குகிப்சன் மற்றும் ஜான்சன் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்..

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தலில் கிருஷ்ணராஜபுரம் சேகரம் ( வட்டக்கோவில் ) சேகர பெருமன்ற உறுப்பினர் பதவிக்கு (இரண்டு பேர்) நியமனத்துக்கு DSF கிப்சன் மற்றும் ஜான்சன்...

Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் சார்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் : 1500 இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ள ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் சார்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் : 1500 இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ள ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம்...

Read more

கொரோனா தொற்று காலகட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்  உள்ளிட்ட 800 பேர்களுக்கு அரிசி பருப்பு போன்ற உதவிகளை செய்த ரிலையன்ஸ் பவுண்டேஷன், செவாலியர் ரோச் சொசைட்டி அமைப்புக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

கொரோனா தொற்று காலகட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்  உள்ளிட்ட 800 பேர்களுக்கு அரிசி பருப்பு போன்ற உதவிகளை செய்த ரிலையன்ஸ் பவுண்டேஷன், செவாலியர் ரோச் சொசைட்டி அமைப்புக்கு மாவட்ட ஆட்சித்...

Read more

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல் – வலுவான கூட்டணி அமைத்து ‘லே செயலாளர்’ பதவிக்கு களமிறக்கப்படுகிறார் டிஎஸ்எப் கிப்சன்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல் வரும் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போதைய பதவியில் இருக்கும் அணியினர் அதிகாரத்தை பயன்படுத்தி எதிரணியின் முக்கிய...

Read more

ரூ.85 லட்சம் மதிப்பில் கூட்டாம்புளியில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகளை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி விமான நிலைய சமுக பொறுப்பு நிதி ரூ.85 லட்சம் மதிப்பில் கூட்டாம்புளியில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகளை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்....

Read more
Page 434 of 560 1 433 434 435 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.