தமிழகம்

திருச்சி மாநகரில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை விரைவாக விசாரணை செய்ய துணை கமிஷனர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருச்சி மாநகரில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை விரைவாக விசாரணை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி பெற்றுத்தர திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவுபடி காவல் ஆணையர்...

Read more

தூத்துக்குடி குளத்தூர் பகுதியில் ரூ.7,60,000/- மதிப்புள்ள 76 கிலோ கஞ்சா மற்றும் ஒரு கார் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 7,60,000/- மதிப்புள்ள 76 கிலோ கஞ்சா  மற்றும் ஒரு கார் பறிமுதல் - பறிமுதல் செய்த...

Read more

குற்றங்களை தடுக்க டி.ஐ.ஜி தலைமையில் சிறப்‌‌‌பு ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவல் நிலையத்தில் விழுப்புரம் சரக காவல் துறை துணை தலைவர் பாண்டியன் இ.கா.பா முன்னிலையில். விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா.இ.கா.ப தலைமையில்.மாவட்டத்தில்...

Read more

தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சி முகாமிற்கு தேர்வாகியுள்ள காவல் சிறார் மற்றும் சிறுமியரை சென்னை காவல் ஆணையாளர் .சங்கர்ஜிவால், நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி

தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சி முகாமிற்கு தேர்வாகியுள்ள காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவிகள் கார்த்திகா, மதுமிதா, ஜெனிபிளாட்டிலா ஆகியோரை சென்னை பெருநகர காவல்...

Read more

தேனி மெடிக்கல் திருட்டு வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி ? – முழு தகவல்

தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லட்சுமண குப்தா என்ற மோகன் 61 /2021 த பெ சுப்பிரமணியன் என்பவர் நடத்தி வந்த சிவஸ்ரீ...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 24 காவலர்களுக்கு எஸ்பி எஸ்.ஜெயக்குமார் பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 24 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள்...

Read more

திமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில்முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

தேர்தல் நேரத்தில் விடியல் தருவதாக வாக்களித்த திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்து சிதம்பரம் நகர் மாநில அமைப்பு செயலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன...

Read more

தனியார் மருத்துவமனைகளில் இலவச கரோனா தடுப்பூசி

தனியார் மருத்துவமனைகளில் இலவச கரோனா தடுப்பூசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொழில் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் பங்களிப்புடன் தனியார் மருத்துவமனைகளில் இலவச கரோனா தடுப்பூசி திட்டத்தை...

Read more

போலி கொரோனாசான்றிதழ் மூலம் கேரளாவில் இருந்து தமிழகம் வந்த ஐந்து நபர்கள் கைது

போலி கொரோனா சான்றிதழ் மூலம் கேரளாவில் இருந்து தமிழகம் வந்த ஐந்து நபர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...

Read more

கைவினைக் கலைஞர்களுக்கு டாம்கோ மூலம் கடன் உதவி – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கைவினைக் கலைஞர்களுக்கு டாம்கோ மூலம் கடன் உதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர்...

Read more
Page 431 of 560 1 430 431 432 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.