தமிழகம்

மாணவ,மாணவிகள் வாழ்வில் வெற்றி பெற்று லட்சியத்தை அடைய இளைஞர்களை ஊக்குவித்த திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி

மலை வாழ்பகுதியில் வசித்து வரும் மாணவ,மாணவிகள் மற்றும் இளைஞர்கள் அரசு வேலை பெற்று உயர் அதிகாரியாக உயர்ந்து, வாழ்வில் வெற்றி பெற்று லட்சியத்தை அடைய இளைஞர்களை ஊக்குவித்த...

Read more

தேனி மாவட்டம் பெரியகுளத்‌‌‌தில்‌‌‌ காவல் துறை சார்பாக கொரனா விழிப்‌‌‌புணர்‌‌‌வு நிகழ்‌‌‌ச்‌‌‌சி

தேனி மாவட்டம் பெரியகுளத்‌‌‌தில்‌‌‌ காவல் துறை சார்பாக கொரனா விழிப்‌‌‌புணர்‌‌‌வு நிகழ்‌‌‌ச்‌‌‌சிநடத்தப்பட்டது இந்‌‌‌நிகழ்ச்சிக்‌‌‌கு பெரியகுளம் டிஎஸ்பி முத்துக்குமார், தலைமை தாங்கி்‌‌‌னார்‌‌‌ சிறப்பு விருந்தினராக, ஏ.டி.எஸ்.பி சங்கரன் கலந்து...

Read more

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றது.

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜெர்மனி அணியுடன் மோதிய  இந்திய  அணி வெண்கல பதக்கத்தை வென்றது. 32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன....

Read more

தூத்துக்குடியில் கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை அமைச்சர் பெ.கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடியில் கொரோனா விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை அமைச்சர் பெ.கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் கரோனா விழிப்புணர்வு வாரத்தினை...

Read more

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான பெருவிழா திருப்பலி இன்று (ஆக. 5) பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. தூத்துக்குடி தூய பனிமய மாதா...

Read more

செங்கோட்டை நூலகத்தில் IAS தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்கோட்டை நூலகத்தில் IAS தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்...

Read more

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” மூலம் ஐஸ்ஹவுஸ் பகுதியில் குட்கா பொருட்கள் வைத்திருந்த 4 நபர்களை கைது

ஐஸ்ஹவுஸ் பகுதியில் குட்கா பொருட்கள் வைத்திருந்த 4 நபர்களை கைது செய்து, 383 கிலோ குட்கா, 1 ஆட்டோ மற்றும் ரூ.21,610/-கைப்பற்றிய காவல் குழுவினரை சென்னை பெருநகர...

Read more

இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனத்தின் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு பலன் தரும் கனிவகை மரங்கள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள அங்கமங்கலத்தில் மக ளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்க ளுக்கு மரக்கன்று நடுதல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய...

Read more

தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில்கொரோனா 3வது அலை பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பாக கொரோனா பெருந்தொற்று 3வது அலை பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு வாரத்தின் 4ம்...

Read more

கோயில்களில் தமிழில் அா்ச்சனை – பெயா்ப் பலகையை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழகத்தில் கோயில்களில் அன்னைத் தமிழில் அா்ச்சனை செய்யும் திட்டத்திற்கான பெயர்பலகையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். அன்னைத் தமிழில் அா்ச்சனை செய்யும் திட்டம், முதலில் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரா்...

Read more
Page 427 of 560 1 426 427 428 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.