தமிழகம்

அருணாச்சலபிரதேச எல்லையில் இந்திய-சீன வீரர்கள் மோதல் – சீன வீரர்கள் சிலரை இந்திய படையினர் சிறைபிடித்தனர்.

இந்திய-சீன படைகள் கடந்த ஆண்டு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது....

Read more

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). தனியார் நிறுவன காவலாளி. இவர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன்...

Read more

இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை – யோகா பயிற்சி ஆசிரியர் கைது

சென்னையை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த யோகா பயிற்சி ஆசிரியர் யோகராஜை போலீசார் கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த 21 வயது...

Read more

செய்வதோ கிறிஸ்தவ மத பிரசாரம்; இருப்பதோ ஹிந்து சான்று: உமாசங்கர் மீது அர்ஜுன் சம்பத் கடும் புகார்

இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தி சிலர் சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள் என்று சமீபகாலமாக பேசப்பட்டு வருகிறது. அதாவது ஹிந்து மதத்தில் இருப்பதாக சான்றிதழை வைத்து கொண்டு அதன் மூலம்...

Read more

வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் MLA ஓ. எஸ். மணியன் ஏற்பாட்டில் நந்தீஸ்வரர் ஆலயம் நிர்மானிக்கப்பட்டது.

https://youtu.be/tQcHghyHXhY நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 18 ஏக்கர் பரப்பிலான வேதாமிர்த ஏரி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த ஏரியை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக...

Read more

திருநெல்வேலி எஸ்.பி தலைமையில் போலீசாருக்கு தேர்தல் பாதுகாப்பு பணி குறித்து அறிவுரை கூட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்டமாக பாளையங்கோட்டை,மானூர்,பாப்பாகுடி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி 5 யூனியனுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. வருகிற 9-ம் தேதி இரண்டாம் கட்டமாக...

Read more

திருச்சி மத்திய மண்டலத்தில் பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற காவல் படையினர் அவசர நிகழ்வுகளை எதிர்கொள்ள தயார் நிலையில் நிறுத்தி வைப்பு

திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஏரி, குளம், குட்டை, கிணறு மற்றும் ஆறுகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி...

Read more

ஷாருக்கான் மகனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவு

போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்யன்கான் ஜாமீன் கோரிய நிலையில் நீதிமன்ற காவலில்...

Read more

நவராத்திரி திருவிழா, ஒவ்வொருவரின் வாழ்விலும் நலமும், வளமும் கொண்டு வரட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து

நவராத்திரி திருவிழா, ஒவ்வொருவரின் வாழ்விலும் நலமும், வளமும் கொண்டு வரட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். நவராத்திரி திருவிழா இன்று தொடங்கி வருகிற 15ந்தேதி...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆய்வு கூட்டம்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆய்வு கூட்டம் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கூடுதல் தலைமைச் செயலர்...

Read more
Page 385 of 560 1 384 385 386 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.