தமிழகம்

தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட ராம்ஜிநகரை சேர்ந்த 7 குற்றவாளிகளை கைது செய்து, 3 லேப்டாப்கள் மற்றும் ரூ.1,16,000 கைப்பற்றிய, அண்ணாநகர் உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி

அண்ணாநகர் பகுதியில் தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட ராம்ஜிநகரை சேர்ந்த 7 குற்றவாளிகளை கைது செய்து, 3 லேப்டாப்கள் மற்றும் ரூ.1,16,000 கைப்பற்றிய, அண்ணாநகர் உதவி ஆணையாளர்...

Read more

தமிழ்நாடு ரெயில்வே போலீஸ் சார்பில் 47 ரெயில்வே போலீஸ் நிலையங்களில் மரக்கன்றுகள் நடும் விழா

தமிழ்நாடு ரெயில்வே போலீஸ் சார்பில் சென்னை மற்றும் திருச்சி ரெயில்வே காவல் மாவட்டத்தில் உள்ள 47 ரெயில்வே போலீஸ் நிலையங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது....

Read more

சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள் – பெண்ணாடம் அருகே சோகம்

பெண்ணாடம் அருகே உள்ள தாழநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், விவசாயி. இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், கிரிஷ்(வயது 5) என்ற மகனும், கிருபாஸ்ரீ(1½) என்ற மகளும் உள்ளனர்....

Read more

தமிழ்நாட்டின் வட மற்றும் தென் மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை...

Read more

மும்பையில் துறைமுகத்தில் 25 கிலோ போதைப்பொருள் பறிமுதல் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி

மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த வாரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடிசோதனை நடத்தினர். இந்த சோதனையில் கப்பலில் போதை...

Read more

89-வது இந்திய விமானப்படை தினம் – தலைவர்கள் வாழ்த்து

89-வது இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, இந்திய விமானப்படைக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்...

Read more

அருணாச்சலபிரதேச எல்லையில் இந்திய-சீன வீரர்கள் மோதல் – சீன வீரர்கள் சிலரை இந்திய படையினர் சிறைபிடித்தனர்.

இந்திய-சீன படைகள் கடந்த ஆண்டு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது....

Read more

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). தனியார் நிறுவன காவலாளி. இவர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன்...

Read more

இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை – யோகா பயிற்சி ஆசிரியர் கைது

சென்னையை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த யோகா பயிற்சி ஆசிரியர் யோகராஜை போலீசார் கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த 21 வயது...

Read more

செய்வதோ கிறிஸ்தவ மத பிரசாரம்; இருப்பதோ ஹிந்து சான்று: உமாசங்கர் மீது அர்ஜுன் சம்பத் கடும் புகார்

இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தி சிலர் சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள் என்று சமீபகாலமாக பேசப்பட்டு வருகிறது. அதாவது ஹிந்து மதத்தில் இருப்பதாக சான்றிதழை வைத்து கொண்டு அதன் மூலம்...

Read more
Page 385 of 560 1 384 385 386 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.