• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருநெல்வேலி எஸ்.பி தலைமையில் போலீசாருக்கு தேர்தல் பாதுகாப்பு பணி குறித்து அறிவுரை கூட்டம்

policeseithitv by policeseithitv
October 8, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருநெல்வேலி எஸ்.பி தலைமையில் போலீசாருக்கு தேர்தல் பாதுகாப்பு பணி குறித்து அறிவுரை கூட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்டமாக பாளையங்கோட்டை,மானூர்,பாப்பாகுடி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி 5 யூனியனுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. வருகிற 9-ம் தேதி இரண்டாம் கட்டமாக நாங்குநேரி, களக்காடு, வள்ளியூர், இராதாபுரம் யூனியனுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் IPS உத்தரவின் படி திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்பு பணியிலும் மற்றும் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு தேர்தல் நடைபெறும் நாளான 09.10.2021 காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறையினருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து தகவல்களை விளக்கிக் கூறினார். வாக்குச்சாவடிகளில் ஏதேனும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டால் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கும் மாவட்ட காவல் அலுவலகத்திற்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் காவலர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு முறைகளைப் முறையாக பின்பற்றி முகக்கவசம் அணிந்து பணியில் இருக்க வேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) மதிவாணன், , சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீமைசாமி, அவர்கள்,நில அபகரிப்பு சிறப்பு பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்ணபாஸ், உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்கள், பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், வாக்குப் பெட்டி பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட காவல் அலுவலர்கள் , அதிகாரிகள் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post

திருச்சி மத்திய மண்டலத்தில் பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற காவல் படையினர் அவசர நிகழ்வுகளை எதிர்கொள்ள தயார் நிலையில் நிறுத்தி வைப்பு

Next Post

வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் MLA ஓ. எஸ். மணியன் ஏற்பாட்டில் நந்தீஸ்வரர் ஆலயம் நிர்மானிக்கப்பட்டது.

Next Post
வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் MLA ஓ. எஸ். மணியன் ஏற்பாட்டில்  நந்தீஸ்வரர் ஆலயம் நிர்மானிக்கப்பட்டது.

வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் MLA ஓ. எஸ். மணியன் ஏற்பாட்டில் நந்தீஸ்வரர் ஆலயம் நிர்மானிக்கப்பட்டது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In