தமிழகம்

உரிமமின்றி இயங்கும் உணவு வணிக நிறுவனங்கள் மூடப்படும் – உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமமின்றி இயங்கும் உணவு வணிக நிறுவனங்கள் மூடப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவு பாதுகாப்பு பணிகளை எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற்று வருகிற இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பாதுகாப்பு பணிகளை எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டத்தில்,...

Read more

தூத்துக்குடியில் மினி மாராத்தானை கனிமொழி எம்பி, அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

தூத்துக்குடியில் வ.உ.சி. 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மினி மாராத்தானை கனிமொழி எம்பி, அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரின்...

Read more

செக்மோசடி வழக்கில் சார்பு ஆய்வாளர் சஸ்பென்ட் – கோவை சரக துணை தலைவர் அதிரடி

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த முருகன் என்பவர் மீது கடந்த 22.09.2021 ஆம் தேதி சென்னை புரசைவாக்கம் பஞ்சாப் நேஷனல்...

Read more

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் புகைப்பட கண்காட்சி – மாவட்ட நீதிபதி S.சுமதி தலைமை தாங்கினார்

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புகைப்பட கண்காட்சி; தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில்  08.10.2021 அன்று...

Read more

மலேசியாவில் தமிழருக்கு நேர்ந்த கொடுமை – கணவரின் உயிரை காப்பாற்ற மனைவி கண்ணீர் மல்க வேண்டுகோள்

https://youtu.be/a6BSS3O4xdk தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவை சேர்ந்த அழகிய நாயகிபுரம் கரிசவயல் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மலேசிய நாட்டில் கோலாலம்பூரில் உள்ள காந்தி வெஜிடேரியன் ரெஸ்டாரன்ட் என்ற...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,50,000 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு

தமிழக முதல்வரின் ஆணைப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 09.10.2021 (சனிக்கிழமை) மற்றும் 10.10.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு தினங்களில் மொத்தம் 1,568 மையங்களில் 1,50,000 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு...

Read more

சர்வதேச செஸ் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகை

சர்வதேச செஸ் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 2021 ஃபிடே இணைய செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி...

Read more

ஐந்தாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் – மாவட்ட ஆட்சியர் அழைப்பு

https://youtu.be/AWGDE3Wz-wA ஐந்தாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் – மாவட்ட ஆட்சியர் அழைப்பு நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் ஐந்தாவது “மெகா தடுப்பூசி முகாம் 35,000 நபர்களுக்கு தடுப்பூசி...

Read more

வேளாண்மைதுறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் ஆய்வுக் கூட்டம் – மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மைதுறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண்ராய் தலைமையில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ்...

Read more
Page 384 of 560 1 383 384 385 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.