• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழ்நாடு ரெயில்வே போலீஸ் சார்பில் 47 ரெயில்வே போலீஸ் நிலையங்களில் மரக்கன்றுகள் நடும் விழா

policeseithitv by policeseithitv
October 8, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழ்நாடு ரெயில்வே போலீஸ் சார்பில் 47 ரெயில்வே போலீஸ் நிலையங்களில் மரக்கன்றுகள் நடும் விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தமிழ்நாடு ரெயில்வே போலீஸ் சார்பில் சென்னை மற்றும் திருச்சி ரெயில்வே காவல் மாவட்டத்தில் உள்ள 47 ரெயில்வே போலீஸ் நிலையங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது.
இந்த நிலையில், சென்னை ராயபுரம் ரெயில்வே போலீஸ் குடியிருப்பில் நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சியை ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார்.
அப்போது, ரெயில்வே ஐ.ஜி. கல்பனா நாயக், டி.ஐ.ஜி. ஜெயகவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழகம் முழுவதும் 47 ரெயில் நிலையங்களில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரத்து 730 மரக்கன்றுகள் நடப்பட்டது. சென்னை காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட எழும்பூர், சென்டிரல், கோவை ஆகிய ரெயில் நிலையங்களில் 2 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடப்பட்டது.நிகழ்ச்சியின் போது, ராயபுரம் ரெயில்வே போலீஸ் குடியிருப்பில் போலீசார் குடும்பத்தினரை சந்தித்த அதிகாரிகள் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். இந்த நிகழ்ச்சியில் சூப்பிரண்டு இளங்கோ உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும், அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
அதேபோல் போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் மதுவிலக்கு பிரிவு போலீசார் சார்பில் தமிழக வனத்துறை, தன்னார்வ அமைப்புகள் உதவியுடன் மதுவிலக்கு போலீஸ் அலுவலகங்கள், குடியிருப்பு பகுதிகளில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.யும், ஆவடி போலீஸ் தனி அதிகாரியுமான சந்தீப்ராய் ரத்தோர் சென்னையை அடுத்த பரங்கிமலை மதுவிலக்கு வளாகத்தில் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். இதில் மதுவிலக்கு போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், துணை சூப்பிரண்டு மகிமைவீரன், இன்ஸ்பெக்டர்கள் ஜெரி, செல்வராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Previous Post

சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள் – பெண்ணாடம் அருகே சோகம்

Next Post

தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட ராம்ஜிநகரை சேர்ந்த 7 குற்றவாளிகளை கைது செய்து, 3 லேப்டாப்கள் மற்றும் ரூ.1,16,000 கைப்பற்றிய, அண்ணாநகர் உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி

Next Post
தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட ராம்ஜிநகரை சேர்ந்த 7 குற்றவாளிகளை கைது செய்து, 3 லேப்டாப்கள் மற்றும் ரூ.1,16,000 கைப்பற்றிய, அண்ணாநகர் உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி

தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட ராம்ஜிநகரை சேர்ந்த 7 குற்றவாளிகளை கைது செய்து, 3 லேப்டாப்கள் மற்றும் ரூ.1,16,000 கைப்பற்றிய, அண்ணாநகர் உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In