24/7 ‎செய்திகள்

சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் எழும்பூர் காவலர் மருத்துவமனைக்கு பாரத ஸ்டேட் வங்கியால் நன்கொடையாக வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொண்டு காவலர் மருத்துவமனைக்கு பயன்பாட்டிற்காக வழங்கினார்

சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் எழும்பூர் காவலர் மருத்துவமனைக்கு பாரத ஸ்டேட் வங்கியால் நன்கொடையாக வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொண்டு காவலர் மருத்துவமனைக்கு பயன்பாட்டிற்காக வழங்கினார்...

Read more

சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள,பகுதிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன், இ.கா.ப.நேரில் சென்று ஆய்வு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட திருவல்லிக்கேணி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்....

Read more

தமிழக உளவுத்துறை ஐ.ஜி யாக ஈஸ்வர மூர்த்தி நியமனம் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

2000 ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை உளவுத்துறை மற்றும் சிபிஐ பணிகளில் அதிகமாக பணியாற்றியவர்  நேர்மையானவர் மற்றும் அதே சமயத்தில் எளிமையானவர் என்ற பெயரும்...

Read more

பிரஸ் & மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் மாநில தலைவர் S. மெர்சி செந்தில் குமார் அவர்களுக்கு பிறந்த நாள் நிர்வாகிகள் நேரில் வாழ்த்து

பிரஸ் & மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் மாநில தலைவர் S. மெர்சி செந்தில் குமார் அவர்களுக்கு  இன்று பிறந்த நாள் அவரது பிறந்த நாளை முன்னிட்டு  பிரஸ் &...

Read more
கொரோனாவை  எதிர்த்து   களப்பணியில் ஈடுபடும் ஒவ்வொரு    நல்ல உள்ளங்களுக்கும்  உருவான  “சலாம் போடுவோம் சல்யூட் செய்வோம் துணை ஆணையர் திருநாவுக்கரசு ஐபிஎஸ். அசத்தல்  வீடியோ காண தவறாதீர்கள்.

கொரோனாவை எதிர்த்து களப்பணியில் ஈடுபடும் ஒவ்வொரு நல்ல உள்ளங்களுக்கும் உருவான “சலாம் போடுவோம் சல்யூட் செய்வோம் துணை ஆணையர் திருநாவுக்கரசு ஐபிஎஸ். அசத்தல் வீடியோ காண தவறாதீர்கள்.

சென்னை பெருநகர காவல் நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர் திரு.திருநாவுக்கரசு, இ.கா.ப அவர்கள் கொரோனா தொற்று பராவமால் இருப்பதற்காக களப்பணியாற்றும் காலர்கள், மருத்துவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை பாராட்டி...

Read more

அதிமுக நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில் பல்வேறு கட்சிகள் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்

நெல்லையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் மாவட்ட செயலாளர் தலைமையில் 40 பேர் இணைந்தனர் பாளை கேடிசி நகரைச் சேர்ந்த பாலு ராமச்சந்திரன் ராஜேந்திரன் ராமகிருஷ்ணன்...

Read more

திருநெல்வேலி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பகுதியில் தானியங்கி ரோபோ அமைச்சர் வி .எம். ராஜலட்சுமி துவக்கி வைத்தார்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பகுதியில் தானியங்கி ரோபோ 2 இயந்திரங்களை பயன படுவதற்கான முறையில் ஆதிதிராவிடர் மற்றும்...

Read more

கொடைக்கானலில் களைகட்டும் கஞ்சா விளைச்சல் !! டி.ஜி.பி. நேரடி கண்காணிப்பில் தனிப்படை அமைக்க வேண்டும்  சமூக  ஆர்வலர்கள் பலர்  அரசுக்கு வேண்டுகோள் !

கொடைக்கானலில் களைகட்டும் கஞ்சா விளைச்சல் !! டி.ஜி.பி. நேரடி கண்காணிப்பில் தனிப்படை அமைக்க வேண்டும்  சமூக  ஆர்வலர்கள் பலர்  அரசுக்கு வேண்டுகோள் ! கொடைக்கானலில் கஞ்சா காளான்,...

Read more

கொடைக்கானலில் தனியார் கம்ப்யூட்டர் சென்டர் இ பாஸ் படிவத்தை ஆன்லைன்லில் பூர்த்தி செய்ய கொள்ளையோ கொள்ளை மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் ஆகியோரின் நடவடிக்கை பாயுமா?

கொரோனா ஊரடங்கு உத்தரவால் வெளியூர் சென்று வர இ பாஸ் படிவத்தை ஆன்லைன்லில் பூர்த்தி செய்ய கொடைக்கானலில் ரூபாய் 500 வரை கொள்ளை வசூல்!! .மாவட்ட ஆட்சியர்,...

Read more
Page 555 of 559 1 554 555 556 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.