24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி தாளமுத்துநகர் ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை, காய்கறி தொகுப்புகளை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஊரடங்கு காலத்தை முன்னிட்டு தாளமுத்துநகர் சோனா மஹாலில் இன்று ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை மற்றும் காய்கறி தொகுப்புகளை மாவட்ட காவல்...

Read more

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த காவலர்களுக்கு விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பழங்கள், ஊட்டசத்து பொருள்கள் வழங்கி வாழ்த்துக்கள் கூறினார்

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு பணிக்கு வந்த காவலர்களுக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுபடி விளாத்திகுளம் துணை...

Read more

தூத்துக்குடி விமான நிலையத்தை சா்வதேச விமான நிலையமாக மாற்ற முயற்சி – கனிமொழி எம்.பி.

தூத்துக்குடியை ஏற்றுமதி முனையமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கனிமொழி எம்.பி.தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் சங்கம் (துடிசியா) சாா்பில், தொழில் வளா்ச்சி...

Read more

சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் சஜீபாவை தாக்கிய 11 நபர்கள் கைது

சென்னை ஓட்டேரியில் வீட்டில் பதுக்கி மதுபானம் விற்றவரை மடக்கி பிடித்த போலீசார், அவரது வீட்டில் இருந்த மதுபானங்களை பறிமுதல் செய்ய சென்றபோது பெண்கள் சுற்றி வளைத்து தாக்கியதால்...

Read more

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சில நிபந்தனைகளுடன் சிறப்பு புதுப்பித்தல் சலுகை

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சில நிபந்தனைகளுடன் சிறப்பு புதுப்பித்தல் சலுகையை வழங்கி தமிழக அரசு ஆணையிடுகிறது. இதுகுறித்து தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளர்...

Read more

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் 3 பேர் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், தீயணைப்புத்துறை...

Read more

தூத்துக்குடியில் பைக் விபத்தில் படுகாயமடைந்த சிறப்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிகிச்சை பலனின்றி மரணம் மரணம்

தூத்துக்குடியில் பைக் விபத்தில் படுகாயம் அடைந்த சிறப்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். தூத்துக்குடி பீச் ரோடு, மத்திய பாகம் காவலர் குடியிருப்பைச்...

Read more

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர் கைது- 80 மதுபாட்டில்கள் பறிமுதல்

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் இன்று (30.05.2021) ரோந்து...

Read more

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக முத்தையாபுரத்தில் அரிசி, காய்கனிகளை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்

ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் மரியா மஹாலில் வைத்து இன்று (30.05.2021) ஏழை எளிய மக்கள் 50...

Read more

கோவில்பட்டியில் திருநங்கைகள், ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை, காய்கறிகளை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்

கோவில்பட்டியில் திருநங்கைகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை மற்றும் காய்கறித் தொகுப்புகளை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார். ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை...

Read more
Page 471 of 564 1 470 471 472 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.