24/7 ‎செய்திகள்

திமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில்முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

தேர்தல் நேரத்தில் விடியல் தருவதாக வாக்களித்த திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்து சிதம்பரம் நகர் மாநில அமைப்பு செயலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன...

Read more

தனியார் மருத்துவமனைகளில் இலவச கரோனா தடுப்பூசி

தனியார் மருத்துவமனைகளில் இலவச கரோனா தடுப்பூசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொழில் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் பங்களிப்புடன் தனியார் மருத்துவமனைகளில் இலவச கரோனா தடுப்பூசி திட்டத்தை...

Read more

போலி கொரோனாசான்றிதழ் மூலம் கேரளாவில் இருந்து தமிழகம் வந்த ஐந்து நபர்கள் கைது

போலி கொரோனா சான்றிதழ் மூலம் கேரளாவில் இருந்து தமிழகம் வந்த ஐந்து நபர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...

Read more

கைவினைக் கலைஞர்களுக்கு டாம்கோ மூலம் கடன் உதவி – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கைவினைக் கலைஞர்களுக்கு டாம்கோ மூலம் கடன் உதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர்...

Read more

முத்துப்பேட்டை பகுதியை 24-மணிநேரமும் கண்காணிக்க உயர்கோபுரம்

முத்துப்பேட்டை காவல் சரகம், முத்துப்பேட்டை பகுதியானது அதிகளவில் இந்து மற்றும் முஸ்லீம் மக்கள் வசிக்கும் பகுதியாகும். அப்பகுதியில் நிகழ்ந்துள்ள முந்தைய சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கருத்தில்கொண்டு முத்துப்பேட்டை...

Read more

கஞ்சா கடத்தி வந்‌‌‌த காரை உயிரைப் பணயம் வைத்து விரட்டிய காவலருக்‌‌‌கு டி.ஜி.பி பாராட்‌‌‌டு

கஞ்சா கடத்தி வந்த நபரைப் பிடிக்க உயிரைப் பணயம் வைத்து திரைப்படக் காட்சி போல் தனிப்படை போலீஸார் விரட்டி பிடித்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

Read more

வாட்ஸ் அப் மூலம் காணாமல் போன குழந்தை கண்டுபிடிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் காவல் நிலையத்தில் பணியாற்றக் கூடிய பெண் காவலர்கள் மகாலட்சுமி, நீலவாதி மற்றும் போக்குவரத்து காவல் நிலைய காவலர் கார்த்திக் ஆகியோர் கடந்த 25.07.2021...

Read more

கீழ்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் தப்பிய 3 குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டு

கீழ்பாக்கம் பகுதியில் இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு, கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிய 3 குற்றவாளிகளை கைது செய்த,...

Read more

நீதிமன்றத்தில் எழுதிக் கொடுத்த பிணைப்பத்திரத்தை மீறி வன்முறையில் ஈடுபட்ட பிரபல ரவுடி குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்படி சிறையில் அடைப்பு

நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றத்தில் எழுதிக் கொடுத்த பிணைப்பத்திரத்தை மீறி வன்முறையில் ஈடுபட்ட பிரபல ரவுடி குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்படி...

Read more

21எஸ்.ஐ-களுக்கு ராணிபேட்டை எஸ்.பி பணிநியமன ஆணை

தலைமை செயலகத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக நேரடி காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 968 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணிநியமன...

Read more
Page 434 of 564 1 433 434 435 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.