• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

முத்துப்பேட்டை பகுதியை 24-மணிநேரமும் கண்காணிக்க உயர்கோபுரம்

policeseithitv by policeseithitv
July 28, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
முத்துப்பேட்டை பகுதியை 24-மணிநேரமும் கண்காணிக்க உயர்கோபுரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

முத்துப்பேட்டை காவல் சரகம், முத்துப்பேட்டை பகுதியானது அதிகளவில் இந்து மற்றும் முஸ்லீம் மக்கள் வசிக்கும் பகுதியாகும்.

அப்பகுதியில் நிகழ்ந்துள்ள முந்தைய சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கருத்தில்கொண்டு முத்துப்பேட்டை பகுதியை24-மணிநேரமும் கண்காணிக்கும்விதமக
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் ஏற்பாட்டின்பேரில்
முத்துப்பேட்டையின்முக்கியபகுதியன
1)ஆஸாத்நகர்,
2)புதிய பேருந்துநிலையம் ஆகிய இடங்களில் முத்துப்பேட்டை
காவல்துறை சார்பில் உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டது.

 

மேற்படி உயர் கோபுரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நேற்று காலைதிறந்துவைத்து

 

 

கண்காணிப்பு பாதுகாப்புபணியை

 

துவங்கிவைத்தார்‌‌‌

 

 

இந்நிகழ்ச்சியில் முத்துப்பேட்டைவர்த்தக சங்கநிர்வாகிகள்  இந்து மற்றும் முஸ்லீம் தலைவர்கள் கலந்துகொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்‌‌‌கு நன்றி தெரிவித்தனர்‌‌‌

மேலும் மேற்படி கோபுர பாதுகாப்பு பணி24×7 முறையில் இயங்க மாவட்ட காவல் க

ண்காணிப்பாளர் ஏற்பாடு செய்துள்ளார்

மேலும் முத்துப்பேட்டை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் CCTV காமிரா அமைக்க
பணிகள் விரைந்து நடைபெறுவதாக
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்

Previous Post

கஞ்சா கடத்தி வந்‌‌‌த காரை உயிரைப் பணயம் வைத்து விரட்டிய காவலருக்‌‌‌கு டி.ஜி.பி பாராட்‌‌‌டு

Next Post

கைவினைக் கலைஞர்களுக்கு டாம்கோ மூலம் கடன் உதவி – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு

Next Post
நெல் விற்பனை செய்துவிட்டு பணம் கிடைக்காமல்  கண்ணீர் சிந்தும் தூத்துக்குடி விவசாயிகள்.. துயர் துடைப்பாரா, மாவட்ட ஆட்சியர்?

கைவினைக் கலைஞர்களுக்கு டாம்கோ மூலம் கடன் உதவி - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In