24/7 ‎செய்திகள்

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை – 24 மணி நேரத்திற்குள் எதிரிகள் கைது காஞ்சிபுரம் மாவட்டம்...

Read more

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆளிநர்களின் திருவுருவ படங்களுக்கு, மலர் தூவி மௌன அஞ்சலி

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு காவல் உதவி ஆணையாளர், ஒரு காவல் ஆய்வாளர் உட்பட...

Read more

காவலர்களுக்கு கட்டாயம் வாரம் ஒருநாள் விடுமுறை – டி.ஜி.பி சைலேந்திரபாபு சுற்றறிக்கை

தமிழ்நாட்டில் காவலர்களுக்கு கட்டாயம் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்...

Read more

‘பிச்சைக்காரன்- 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு – விஜய் ஆண்டனி க்கு எதிராக களமிறங்கும் இந்து மக்கள் கட்சி

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி சசி இயக்கத்தில் பிச்சைக்காரன் என்ற படத்தில் நடித்தார். இப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் மெகா ஹிட்டானது. இதை அடுத்து இப்படத்தின் இரண்டாம்...

Read more

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ஜெகவீரபாண்டியன் நியமனம்

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் மாற்றப்பட்டு புதிய பிஆர்ஓ-வாக ஜெகவீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அரசு...

Read more

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றம்

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி,...

Read more

தாம்பரம் இரயிலில் பாட்டியை தவறவிட்ட 7 வயது சிறுமியை அவரது பாட்டி, பெற்றோரிடம் ஒப்படைத்த ஆயுதப்படை பெண் காவலர் லஷ்மி

தாம்பரம் இரயிலில் பாட்டியை தவறவிட்ட 7 வயது சிறுமியை அவரது பாட்டி மற்றும் பெற்றோரிடம் ஒப்படைத்த ஆயுதப்படை பெண் காவலர் லஷ்மி என்பவரை, சென்னை பெருநகர காவல்...

Read more

குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி....

Read more

சேலம் மாநகரில் ஒரு கோடியே 35 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்

சேலம் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு சேலம் மாநகர காவல்...

Read more

அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் 3004 பேருக்கு ரூ.34.58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெ.கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடியில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் 3004 பேருக்கு ரூ.34.58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெ.கீதாஜீவன் வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக...

Read more
Page 432 of 564 1 431 432 433 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.