24/7 ‎செய்திகள்

நெல்லை மாநகரத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்க்கு 3 லட்சம் நிதியுதவி

நெல்லை மாநகரத்தில் பணியின் போது உடல்நலக்குறைவால் உயிரிழந்த மேலப்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெய்சிங் சாமுவேல் மற்றும் சந்திப்பு ரயில்வே காவல் நிலையத்தில்...

Read more

திண்டுக்கல் மாவட்ட எஸ்‌‌‌.பி ஸ்ரீனிவாசன் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தலின்படி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளைச்சாமி அவர்களின் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு...

Read more

வீரமரணமடைந்த காவல்துறை வீரர் சுப்பிரமணியனின்‌‌‌ 1-ம் ஆண்டு நினைவு அஞ்சலி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு வீரமரணமடைந்த காவல்துறை வீரர் சுப்பிரமணியனின்‌‌‌ முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரடியாக...

Read more

ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி கிருஷ்ணராஜ் IPS தலைமையில்‌‌‌ 1000 போலீசார்‌‌‌ பாதுகாப்‌‌‌பு

தென்காசி மாவட்டம்,புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பச்சேரியில் ஒண்டிவீரன் நினைவு தினத்தை (20.08.2021) முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS தலைமையின் கீழ் 4 கூடுதல்...

Read more

ஆகாய தாமரையில் இருந்து கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை முடித்தவர்களுக்கு கனிமொழி எம்பி சான்றிதழ்களை வழங்கினார்.

மேல ஆத்தூர் ஊராட்சியில் ஆகாய தாமரையில் இருந்து கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை முடித்தவர்களுக்கு கனிமொழி எம்பி சான்றிதழ்களை வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத்தூர் ஊராட்சி...

Read more

புதுவாழ்வு சங்கம் சார்பில் 75 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் திட்டத்தினை சகோ.மோகன் சி. லாசரஸ் துவக்கி வைத்தார்.

நாசரேத் பகுதியில் உள்ள கிராமங்களில் புதுவாழ்வு சங்கம் சார்பில் 75 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் திட்டத்தினை சகோ.மோகன் சி. லாசரஸ் துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம்,குரும்பூர்...

Read more

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி பாராட்‌‌‌டு

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம், குவாகம், வெங்கனூர் மற்றும் தளவாய் காவல் நிலையங்களில் வாகன தணிக்கை செய்யும் போது Body worn camera அணிய வேண்டும்...

Read more

அதிநவீன தோள்பட்டை கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல்துறையினர் பணிபுரியும் இடங்களில் ஏற்படும் நிகழ்வுகளை கண்காணிக்கவும், காவல்துறையினர் மேற்கொள்ளும் பணிகள் குறித்து ஆய்வு செய்யவும்...

Read more

சூதாட்ட வழக்கில் 15 நபர்‌‌‌களை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு வெகுமதி

சேலம் மாநகரில் கிச்சிப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சூதாட்ட வழக்கில் 15 நபர்‌‌‌களை கைது செய்து, அவர்களிடமிருந்து வழக்கு சொத்து ரூ.2,21,000/- பறிமுதல் செய்து, சிறப்பாக...

Read more

அகில இந்திய காவல்துறை மல்யுத்த போட்டியில் பதக்கம் வென்ற காவல்துறையினருக்கு கூடுதல் டி.ஜி.பி பரிசு தொகை வழங்கி பாராட்டு

ஹரியானா மாநிலம் மதுபானில் நடைபெற்ற 68-வது அகில இந்திய காவல்துறை மல்யுத்த குழு போட்டிகளில் தமிழ்நாடு காவல் துறை சார்பாக பங்குபெற்ற காவல்துறையினர் தங்கம்¸ வெள்ளி மற்றும்...

Read more
Page 421 of 564 1 420 421 422 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.