24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் முதல்வா் காப்பீடு திட்ட அட்டை பெற சிறப்பு முகாம் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்.

தூத்துக்குடி, ஏப்ரல், 27 தூத்துக்குடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாா்டு வாாியாக முதல்வாின் விாிவான மருத்துவக்காப்பீடு அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் முத்தையாபுரம் பகுதியில் உள்ள ஏவிஎஸ்...

Read more

போப் பிரான்சிஸ் மறைவு: தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் தவெக நிர்வாகிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி துக்கம் அனுசரிப்பு,

  ========------------ போப் பிரான்சிஸின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.; கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் தனது...

Read more

அ.தி.மு.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை:  மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன் பங்கேற்பு!!

  தூத்துக்குடி, ஏப்ரல், 24     தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை சந்திப்பதற்கு அனைத்துகட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தி.மு.க. தலைமையிலான கூட்டணியை...

Read more

தூத்துக்குடியில் திமுக,அதிமுக,உட்பட மாற்றுக் கட்சியைச் சார்ந்த ஏராளமான இளைஞர்கள், பெண்கள், தவெக வில் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் இணைந்தனர்.

தூத்துக்குடி,ஏப்ரல்,24 தூத்துக்குடியில் திமுக,அதிமுக,உட்பட மாற்றுக் கட்சியைச் சார்ந்த ஏராளமான இளைஞர்கள், பெண்கள், தவெக வில் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் இணைந்தனர். தமிழகத்தில் மாபெரும் மாற்று...

Read more

தூத்துக்குடி 48வது வார்டில் அதிமுக பாஜக கட்சிகள் தமிழ்நாடு மக்களுக்கு செய்த துரோக திட்டங்களை மக்களிடம் தெரிவிக்கும் வகையில் திமுக நிர்வாகிகள் நோட்டீஸ் வழங்கினர். 

திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆலோசனைப்படி, தூத்துக்குடியில் வார்டு வாரியாக பொதுமக்களுக்கு அதிமுக பாஜக...

Read more

தூத்துக்குடியில் நீர்மோர் பந்தல் அதிமுக சார்பில் திறப்பு : அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.

  ================ தூத்துக்குடி, ஏப்ரல்,24   கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலைக் கட்சியின் மாநில வர்த்தக அணி செயலாளரும்...

Read more

தூத்துக்குடி மக்கள் பாதுகாப்பு நலன் கருதி, குற்றச்செயல்களை தடுக்க 650 புதிய கண்காணிப்பு கேமரா அமைப்பதற்கான பூமிபூஜை : போக்குவரத்து காவல்ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் துவக்கி வைத்தாா்.

    தூத்துக்குடி, ஏப்ரல், 21   தூத்துக்குடி வளா்ந்து வளரும் தொழில் நகரமாக இருந்து வருகிறது. அதற்கேற்றாற்போல் தமிழக அரசு பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி பொதுமக்கள்...

Read more

சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க முத்துக்குளித்துறை பரத நலச் சங்கம் கோரிக்கை!!

    தூத்துக்குடி ஏப்ரல் 21   முத்துக்குளித்துறை பரத நலச் சங்கம் நிர்வாகிகள் சார்பில் தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தில் இன்று (21.04.2025) நண்பகல் செய்தியாளர்...

Read more

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள பொது மக்களின் பல வருட கனவு நிறைவேறியது :  3 வது கட்டமாக 105 பயனாளிகளுக்கு கணினி பட்டாவை வழங்கி அமைச்சர் கீதா ஜீவன் அசத்தினார் . பொதுமக்கள் மகிழ்ச்சி!!!!

================ தூத்துக்குடி, ஏப்ரல் 20 தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி டூவிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. பொதுமக்கள்...

Read more
Page 36 of 559 1 35 36 37 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.