24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் உட்பட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ வழக்குகளில் தொடர்புடைய பெண் உட்பட 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர். கடந்த 21.11.2021 அன்று 14...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட பழங்குடியினர் நல மாணவர்களிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்க கோரிக்கை

பழங்குடியினர் நல மாணவர்களிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்க கோரிக்கை நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2021-2022–ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5-வது தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி சிறப்பு சித்த மருத்துவ முகாம்

ஐந்தாவது தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி சிறப்பு சித்த மருத்துவ முகாம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை சார்பில் 5-வது தேசிய சித்த...

Read more

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மூலம் ராஜாவின்கோவில் தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை

தூத்துக்குடி ராஜாவின்கோவில் டி.என்.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் ஸ்மார்ட் வகுப்பறை நிறுவப்பட்டுள்ளது. தூத்துக்குடி ராஜவின்கோவில் டி.என்.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தல் டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தல் டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இது தொடர்பாக அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி....

Read more

ஆட்டோவில் பயணி தவறவிட்ட லேப்டாப்பை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் – ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி

நுங்கம்பாக்கம் பகுதியில் ஆட்டோவில் பயணி தவறவிட்ட லேப்டாப்பை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில்...

Read more

தொழில் வளத்தை வேலைவாய்ப்பை பெற்றுதரும் தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் கோரிக்கை

தூத்துக்குடியில் அந்த அமைப்பின் நிா்வாகிகள் நான்சி, ஜெயம் பெருமாள், தனலட்சுமி, முருகன் ஆகியோா் செய்தியாளர்களிடம் கூறியதாவது : நாட்டின் வளர்ச்சியில் தொழிற்சாலையின் வளர்ச்சி இன்றியமையாதது. தொழில் வளத்தை...

Read more

எப்போதும்வென்றான் பகுதியில் 28 கிலோ புகையிலை பொருட்களை காரில் ஏற்றி வந்த 3 பேர் கைது – புகையிலை மற்றும் கார் பறிமுதல்

எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 28 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக காரில் ஏற்றி வந்த 3 பேர் கைது - புகையிலை பொருட்கள்...

Read more

விளாத்திகுளம் குளத்தூர் பகுதியில் வீடு புகுந்து தங்க நகை திருடிய பெண் கைது – ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் தங்க நகைகள் மீட்பு

விளாத்திகுளம் உட்கோட்டம் குளத்தூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகை திருடிய பெண் கைது. ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 10 பவுன்...

Read more

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் நெல்லை தென்காசி...

Read more
Page 355 of 564 1 354 355 356 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.