24/7 ‎செய்திகள்

திருவைகுண்டம் ஆழ்வார் திருநகரியில் குட்கா வியாபாரி குமார் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் முத்துக்குமார் என்பவர் குமார் கூல்டிரிங்‌‌‌ஸ்‌‌‌ என்ற பெயரில்‌‌‌ பழக்கடை நடத்தி வருகிறார் இவர் தொடர்‌‌‌ந்‌‌‌து சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை...

Read more

சமுகவலைதள குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு மாவட்ட எஸ்பி விழிப்புணர்வு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் வைத்து மாணவ, மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாவட்ட...

Read more

தூத்துக்குடி சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசனம் – பக்தர்கள் பக்தி பரவசம்

தூத்துக்குடி சிவன் கோவில் ஆருத்ரா தரிசனத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று...

Read more

திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை பிடித்த சிறப்பு எஸ்ஐக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி. தொடர்ந்து பல்வேறு திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்தவரை. நாட்றம்பள்ளி காவல் நிலைய சுந்தரேசன், சிறப்பு உதவி ஆய்வாளர் திருவருட்செல்வன்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல்...

Read more

நாகப்பட்டினத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா- மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா வேதாரண்யம் டிச 18 நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் கிரசண்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில்; பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில்...

Read more

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஆயிரத்து 214 நபர் பணிக்கு தேரவு

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்  ஆயிரத்து 214 நபர் பணிக்கு தேரவு வேதாரண்யம் நாகப்பட்டினம் மாவட்டம் தனியார் கல்லூரியில் மாவட்டநிர்வாகம் மற்றும் மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக...

Read more

நெல்லை மாவட்டம் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலி

நெல்லை டவுன் சாப்ட்ர் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியானார் மேலும் 4 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

Read more

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கல்விக் கடன் ரத்து செய்யக்கோரியும் நெல்லை ரயில் நிலையம்...

Read more

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட Child line சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் 17-12-2021 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் நடைபெற்றது....

Read more
Page 355 of 563 1 354 355 356 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.