தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட Child line சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் 17-12-2021 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.
இதில் மாவட்ட காவல் துறை ஆய்வாளர் திரு ஜெயபிரகாஷ் அவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட Child line ஒருங்கிணைப்பாளர் திரு.காசிராஜன் அவர்கள் மற்றும் Child line அதிகாரிகளும் கலந்து கொண்டு பெண் குழந்தைகளின் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கினார்கள்
இந்நிகழ்ச்சியை பேருந்து நிலையத்தில் கூடியிருந்த ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்களும் கேட்டு மண மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் இது போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெறுவதன் மூலம் சமூக விரோதிகள் மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிராக ஏற்படும் பிரச்சனை ல் இருந்து பாதுகாக்க முடியும் என்று தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.

