பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கல்விக் கடன் ரத்து செய்யக்கோரியும் நெல்லை ரயில் நிலையம் முன்பு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோஷங்களை எழுப்பப்பட்டு கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அமைப்புச்
செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன் சுதா பரமசிவன் வக்கீல் சீனிவாசன் எம்எல்ஏ இசக்கி சுப்பையா அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம் கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா ஜெ பேரவை மாநில இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம் முன்னாள் எம்பி முத்துக்கருப்பன் முன்னாள் எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெரியபெருமாள் ஜெ பேரவை செயலாளர் ஜெரால்டு மகளிர் அணி ஜான்சிராணி பழைய வார்டு 51 புதிய வார்டு 16 கே. வேலம்மாள் ஞான புனிதா டாக்டர் கவிதா செல்வி முன்னாள் துணைமேயர் ஜெகநாதன் என்ற கணேசன் பாலை கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் முத்துக்குமார் ஒன்றிய செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன் லட்சுமணன் கங்கை முருகன் விஜயகுமார் இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி பகுதி செயலாளர்கள் ஜெனி மோகன் சிந்து முருகன் மாதவன் திருத்து சின்னதுரை கணபதி சுந்தரம் அரியகுளம் செல்வராஜ் பகவதி முருகன் ஏ பி பால் கண்ணன் தகவல் தொழில்நுட்பம் விக்னேஷ் எம் .கே. ராஜா நெடுஞ்செழியன் சீனி முகம்மது சேட் நவ்ஷாத் தலைமலை கணேசன் நாராயண பெருமாள் பழையபேட்டை கணேஷ் ஜெயச்சந்திரன் பக்கீர் முகைதீன் பறையாடி மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்

