24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி 38வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.  

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு ஏற்கனவே...

Read more

நாடக நடிகர் பாடகர் எழுத்தாளர்கள் என அனைவரையும் முதலமைச்சர் கௌரவிக்கிறார். டிஎம்எஸ் விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி புகழாரம்

தூத்துக்குடி மாவட்ட மேடை மெல்லிசை கலைஞர்கள் சார்பில் திரைப்பட பாடகர் டிஎம் சௌந்தர்ராஜன் 100வது பிறந்தநாளை யொட்டி நடைபெற்ற சிறப்பு இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிக்கு மேயர் ஜெகன்...

Read more

தூத்துக்குடியில் ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் சார்பில் மேடை பேச்சு திறன் பயிற்சி

தூத்துக்குடியில் மேடை பேச்சு திறன் பயிற்சி நடைபெற்றது. தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் சார்பில் நடைபெற்ற மேடை பேச்சு திறன் பயிற்சியில் ஜேசி ஜெயக்குமார்...

Read more

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவியருக்கு கல்வி உதவிதொகை

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவியருக்கு கல்வி உதவிதொகை வழங்கப்பட்டது. தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவியருக்கு ஏ.பி.சிமகாலட்சுமி அம்மாள் நினைவுகல்வி உதவித்தொகை ஒவ்வொரு...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம் வடக்கு பனையூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பசுமையான மற்றும் தூய்மையான பள்ளிக்கான விருது வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம் வடக்கு பனையூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பசுமையான மற்றும் தூய்மையான பள்ளிக்கான விருது வழங்கும் விழா...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருக்குவளை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராமசபை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் இன்று கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருக்குவளை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராமசபை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் கீழ்வேளுர்...

Read more

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி முழுமையான வளர்ச்சி பெறுவது உறுதி!! கிராமசபை கூட்டத்தில் பஞ். தலைவர் சரவணகுமார் அதிரடி பேச்சு!!

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிலுவைப்பட்டி ஆர்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிராம சபை...

Read more

மாப்பிள்ளையூரணி சவேரியார்புரத்தில் கால்வாய் அமைக்கும் பணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

  தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி டி.சவேரியார்புரம் ஊர்மக்கள் மழைகாலங்களில் மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு தொற்றுநோய்கள் பரவுகிறது. பொதுமக்கள் நடந்து செல்வதற்கும்...

Read more
Page 180 of 563 1 179 180 181 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.