தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல் வரும் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போதைய பதவியில் இருக்கும் அணியினர் அதிகாரத்தை பயன்படுத்தி எதிரணியின் முக்கிய...
Read moreதூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 18 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும்...
Read moreசீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெற இருக்கின்ற இரண்டாம்நிலை காவலர், சிறைகாவலர் ( ஆண் & பெண் ) மற்றும் தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறும்...
Read moreதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மேலும் 6 மாத கால அவகாசம் கேட்டு வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் கரோனா வைரசின்...
Read moreதூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்களை மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஆய்வு. இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை...
Read moreதூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) சேர இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பதற்கு 28.07.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....
Read moreதாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
Read moreமாவட்ட காவல் சரகங்களில் ரோந்து செல்லும் காவலர்களுக்கு பயன்படும் வகையிலும், ரோந்து பணியின்போது பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையிலும் மாவட்ட காவல்துறைக்கு 15-BODY WORN...
Read moreதமிழ்நாட்டின் காவல்துறைத் தலைவராக பதவி வகித்தவர் திரிபாதி. 2019 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி முதல் இன்று வரை 2 ஆண்டுகள் பதவிவகித்தார். தமிழ்நாட்டின்,...
Read moreதமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக சி. சைலேந்திரபாபு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகத்தின் 30வது டிஜிபியாக டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.