Uncategorized

*மெட்டில்பட்டி கிராமத்தில் இயற்கை சீற்றம் தனிய சிறப்பு வழிபாடு

*மெட்டில்பட்டி கிராமத்தில் இயற்கை சீற்றம் தனிய சிறப்பு வழிபாடு* மெட்டில்பட்டி கிராமத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் இயற்கை சீற்றம் தனிய வேண்டி சிறப்பு வழிபாடு...

Read more

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல உயர்நிலைப் பள்ளிகள் மேலாளராக டி.எஸ்.எப்.பிரேம்குமார் ராஜாசிங்-ஐ பிஷப் தேவசகாயம் நியமித்தார்

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல உயர்நிலைப் பள்ளிகள் மேலாளராக டி.எஸ்.எப்.பிரேம்குமார் ராஜாசிங்-ஐ பிஷப் தேவசகாயம் நியமித்தார் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தல் ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி துவங்கி அக்டோபர் 20ம்...

Read more

வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் இன்று பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு பொதுமக்களுக்கு அதற்கான ஆணை வழங்கினார்கள்

வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் இன்று பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு பொதுமக்களுக்கு அதற்கான ஆணை வழங்கினார்கள். உடன் வட்டாட்சியர் நில அளவை அலுவலர்கள் வருவாய்...

Read more

நடிகர் விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணமில்லை – மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நோய்த்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது

நடிகர் விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணமில்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நோய்த்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம்...

Read more

தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.195 கோடியில் புதிய பயணிகள் முனையம்,

தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.195 கோடியில் புதிய பயணிகள் முனையம், கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கும் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது. தூத்துக்குடி விமான நிலையம் வேகமாக வளர்ச்சியடைந்து...

Read more

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல்: டி.எஸ்.எப். அணி அமோக வெற்றி! வெற்றியின் பின்னணி முழுவிபரம்

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல்: டி.எஸ்.எப். அணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நாசரேத்தில் அக்.20 ஆம் தேதி நடைபெற்றது....

Read more

காவலர்களுக்கு போலீஸ் கமிஷனர் வாழ்த்து அட்டைகள் வழங்கி வாழ்த்து

சென்னை பெருநகர காவல் ஆணையர் 20.10.2021 அன்று பிறந்த நாள் காணும் 17 காவல் ஆளிநர்களை நேற்று நேரில் அழைத்து வாழ்த்து அட்டைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்....

Read more

நாகை மாவட்டம் தோற்றுவித்து 30 ஆண்டுகள் நிறைவையொட்டி கண்காட்சி

நாகை மாவட்டம் தோற்றுவித்து 30 ஆண்டுகள் நிறைவையொட்டி கண்காட்சி நாகப்பட்டினம் மாவட்டம் தோற்றுவித்து 30 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் நாகை 30 விழா...

Read more

தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றத்தில் சரஸ்வதி பூஜை விழா கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் மன்றத்தில் நடைபெற்ற சரஸ்வதி பூஜை விழாவில் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், மற்றும் ஒளிப்பதிவாளர்கள் உள்பட பலர் தங்களது தொழிலுக்கு தேவையான பொருட்களை வைத்து...

Read more

புகையிலை பாக்கெட்டுகளை இருசக்கர வாகனத்தில் கடத்தியவர் கைது – ரூபாய் 15,000/- மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.

சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை இருசக்கர வாகனத்தில் கடத்தியவர் கைது - ரூபாய் 15,000/- மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல். ♻️...

Read more
Page 39 of 47 1 38 39 40 47

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.