Uncategorized

மாவட்ட எஸ்.பி தலைமையில் காவல்துறையினர்க்கு அறிவுரை கூட்டம்

வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுபடி திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்பு பணியிலும்...

Read more

கொரானோ வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு பேரணி

இந்தியாவில் இரண்டாம் அலை கொரனோ வைரஸ் பரவலை தொடர்ந்து இந்தியாவில் 7 மாநிலங்கள் அதிகரித்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி சார்பில் கொரோணா பரவலை...

Read more

திருச்சி மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குசாவடிகளில் டி.ஐ.ஜி ஆய்வு

திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா மணப்பாறை காவல் உட்கோட்டம் வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 138- சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு...

Read more

பள்ளிகளுக்கு மார்ச் 22 முதல் 9,10,11-ம் வகுப்புகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

கரோனா பரவல் காரணமாக மார்ச் 22-ம் தேதி முதல் 9,10,11-ம் வகுப்புகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா...

Read more

காரைக்கால் ஸ்ரீ கயிலாசநாத சுவாமி ஆலய பிரம்மோற்சவ தேர், தெப்பத் திருவிழாவிற்கான கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீ கயிலாசநாத சுவாமி ஆலய பிரம்மோற்சவ தேர் மற்றும் தெப்பத் திருவிழாவிற்கான கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. காரைக்கால் ஸ்ரீ கயிலாசநாத சுவாமி ஸ்ரீ...

Read more

பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் – தமிழக அரசு உத்தரவு

பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும்படி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனை கண்காணிக்க அனைத்து...

Read more

‘பிற வைரஸ்கள் போலவே பலவித உருமாற்றங்களை கொரோனா வைரஸ் அடைகிறது’. அமெரிக்கா விஞ்ஞானி சரிஜி பாண்ட் பேட்டி

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனையடுத்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் துவங்கிவிட்டனர். முன்னதாக சீனாவின் வூஹான் நகருக்கு உலக...

Read more

எட்டயபுரத்தில் போதைப்பொருள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி ஆக்சன் – 17½ கிலோ கஞ்சா சிக்கியது

எட்டயபுரம் பகுதியில் ஷெட்டில் பதுக்கிய 17½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம்,...

Read more

ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்காதால்ஊராட்சி மன்றத் தலைவர்கள் போராட்டம்

ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்காததால் கிராமங்களில் அடிப்படை பணிகள் முடங்கி உள்ளதாகவும், உடனடியாக நிதி ஒதுக்க வலியுறுத்தியும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   தமிழகம் முழுவதிலும்...

Read more

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் 73 வது தமிழ் தாய் பெருவிழா புத்தக கண்காட்சி கோலாகலம்

சென்னை தரமணியில் சென்ட்ரல் பாலிடெக்னிக் வளாகத்தில் அமைந்துள்ளது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்த அமைப்பின் 73 வது தமிழ் தாய் பெருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு ஒரு மாத...

Read more
Page 18 of 19 1 17 18 19

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.