ஆவடி அருகே ஜெபம் செய்வதாக கூறி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். ஆவடியை அடுத்த ஆரிக்கம்பேடு பகுதியை சேர்ந்த ஜெனி (42)....
Read moreஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக காரில் கடத்தி வந்த...
Read moreமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று(வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் அங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். மேலும் திருவிழா...
Read moreவருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுபடி திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்பு பணியிலும்...
Read moreஇந்தியாவில் இரண்டாம் அலை கொரனோ வைரஸ் பரவலை தொடர்ந்து இந்தியாவில் 7 மாநிலங்கள் அதிகரித்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி சார்பில் கொரோணா பரவலை...
Read moreதிருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா மணப்பாறை காவல் உட்கோட்டம் வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 138- சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு...
Read moreகரோனா பரவல் காரணமாக மார்ச் 22-ம் தேதி முதல் 9,10,11-ம் வகுப்புகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா...
Read moreகாரைக்கால் ஸ்ரீ கயிலாசநாத சுவாமி ஆலய பிரம்மோற்சவ தேர் மற்றும் தெப்பத் திருவிழாவிற்கான கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. காரைக்கால் ஸ்ரீ கயிலாசநாத சுவாமி ஸ்ரீ...
Read moreபொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும்படி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனை கண்காணிக்க அனைத்து...
Read moreஉலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனையடுத்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் துவங்கிவிட்டனர். முன்னதாக சீனாவின் வூஹான் நகருக்கு உலக...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.