முக்கிய செய்திகள்

பூம்புகார் மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் நிலவி வரும் பதற்ற சூழலை தடுக்க மாவட்ட எஸ்.பி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை

சில நாட்களுக்கு முன் பூம்புகார் மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுருக்குமடிவலை பிரச்சினை காரணமாக ஏற்பட்ட குழப்பமான சூழலில் இன்று மயிலாடுதுறை மாவட்டகாவல்கண்காணிப்பாளர்...

Read more

உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வரும் ஆத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரின் மருத்துவ சிகிச்சைக்கு காவல்துறையினர் ஒருங்கிணைந்து ரூ. 2,20,000/- நிதியுதவி.

உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வரும் ஆத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரின் மருத்துவ சிகிச்சைக்கு மனிதநேயத்துடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார்...

Read more

சிப்காட் பகுதியில் லாரிகளில் தாது மணல் கடத்திய 6 பேர் கைது – 5 லாரிகளுடன் 39 டன் தாது மணல் பறிமுதல்

சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் லாரிகளில் தாது மணல் கடத்திய 6 பேர் கைது - 5 லாரிகளுடன் 39 டன் தாது மணல் பறிமுதல்....

Read more

தூத்துக்குடி மாவட்ட காவல் ஆய்வாளர்களுக்கு வலைதளங்களில் நடைபெறும் சைபர் குற்றங்கள் குறித்து ஒரு நாள் சிறப்பு பயிற்சி

தூத்துக்குடி மாவட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு சமூக வலைதளங்களில் நடைபெறும் சைபர் குற்றங்கள் குறித்து ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாமை மாவட்ட காவல்...

Read more

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு நாகர்கோவிலில் நடக்கிறது 16 மாவட்டத்தினர் பங்கேற்கலாம் முன்பதிவு நடக்கிறது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் வருகிற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் 30...

Read more

திடீர் மாரடைப்பால் நடிகை சித்ரா மரணம்

தமிழ் திரையுலகில் 1990ம் ஆண்டு காலகட்டத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை சித்ரா.  இவர், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய சேரன் பாண்டியன் படத்தில் நடிகர் சரத்குமாரின்...

Read more

பயங்கரவாதத்தின் மூலம் சில காலம் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும். மனிதகுலத்தை ஒடுக்க முடியாது – பிரதமர் மோடி

பயங்கரவாதத்தின் மூலம் சில காலம் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும். மனிதகுலத்தை ஒடுக்க முடியாது என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் தங்கள் கட்டுக்குள்...

Read more

விருதுநகரில் குடும்பத்தகராறு காரணமாக பெண் காவலர் கழுத்தை பெல்டால் இறுக்கி கொலை

விருதுநகரில் குடும்பத்தகராறு காரணமாக பெண் காவலர் கழுத்தை பெல்டால் இறுக்கி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக...

Read more

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட 9 டன் தாதுமணல் சிக்கியது தொடர்பாக ஆட்சியா் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட 9 டன் தாதுமணல் சிக்கியது தொடர்பாக ஆட்சியா் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக தாதுமணல்...

Read more

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் இருப்புப்பாதை காவல் நிலையங்களில்பயணிகளுக்கு கொரோனா பரவல் சம்மத்தமான விழிப்புணர்வு

இருப்புப்பாதை காவல்துறை தமிழகம் முழுவதும் உள்ள இரயில் நிலையங்களில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகிறது. இதன் தொடர்சியாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் இருப்புப்பாதை காவல்...

Read more
Page 418 of 561 1 417 418 419 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.