தமிழகம்

சென்னை சூளைமேடு பகுதியில் 15 லட்‌‌‌சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட 350கிலோ குட்கா பறிமுதல் – 5,பேர் கைது

காவல் ஆணையாளர் சங்கர் ஜுவால் இ.கா.ப மற்றும் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) கண்ணன் இ.கா.ப, ஆகியோரின் உத்தரவின் பேரில் கிழக்கு மண்டல இணை ஆணையாளர் ராஜேந்திரன் இ.கா.ப...

Read more

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இது அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக...

Read more

தமிழகத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் நேரடி உதவி ஆய்வாளர்களின் மனக்குமுறலுக்கு தீர்வு காண்பாரா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக காவல்துறையில் சார்நிலை ஊழியர் மற்றும் உயர் அதிகாரி என்ற இரண்டு கட்டமைப்பு உள்ளது. இதில் சார் நிலை ஊழியர் என்பது இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர்...

Read more

தூத்துக்குடியில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற சைக்கிள் பேரணி

தூத்துக்குடியில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் துவக்கி வைத்தார். தூத்துக்குடியில் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, கரோனா...

Read more

டெல்லியில் பிரதமர் மோடியுடன் தெலுங்கானா கவர்னர் தமிழிசை திடீர் சந்திப்பு

டெல்லியில் தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, தெலங்கானா ஆளுநர்...

Read more

தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார். இதில், துறைவாரியாக...

Read more

தூத்துக்குடியில் ரூ.1000 கோடியில் சர்வதேச பூங்கா உருவாக்க தமிழக பட்ஜெட்டில் நிதிஒதுக்கீடு

தூத்துக்குடியில் ரூ.1000 கோடியில் சர்வதேச பூங்கா உருவாக்க தமிழக பட்ஜெட்டில் நிதிஒதுக்கீடு செய்திருப்பதற்கு அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் வரவேற்றுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி அகில...

Read more

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1000 கிலோ புகையிலை பொருட்கள், லாரி மற்றும் கார் பறிமுதல்.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திய 4 நபர்கள் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் உத்தரவின் பேரில் தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை. மேலும் சுமார் 1000...

Read more

ஒப்பந்த ஊழியர்கள் குடும்பங்களுக்கு ஸ்டெர்லைட் மனிதாபிமான ஆதரவு

கோவிட்தொற்றுநோய்பல குடும்பங்களுக்கு பேரிழப்பு மற்றும்எண்ணற்ற துன்பங்களை ஏற்படுத்தியுள்ளது. அதிலும்குறிப்பாக இரண்டாவது அலையால்எண்ணிக்கையில்உயிரிழப்புகளை ஏற்படுத்திவிட்டது. பலகுடும்பங்களில், குடும்பத்தலைவர்தான்வைரஸுக்கு உள்ளாகிறார், இதனால்அவர்களின்குடும்பங்களின்எதிர்காலம்பெரும்கேள்விக்குறியாகிவிட்டது. இத்தகையசூழ்நிலைகளில்அக்குடும்பங்களைஆதரிப்பதும், இந்தநெருக்கடியைசமாளிக்கஉதவுமுன்வருவதன்அவசியத்தைஉணர்ந்து, ஸ்டெர்லைட்காப்பர்அதன்முன்னாள்ஒப்பந்த ஊழியர்களில்ஒருவரானதிரு. எஸ். வீரகுமாரின்குடும்பத்திற்கு...

Read more

வெளிமாநிலங்களில் மீட்கப்பட்ட 11 நபர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

சென்னை பெருநகர காவல் துறையில் கடந்த 21.04.2021 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களால் “காவல் கரங்கள்” என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு...

Read more
Page 422 of 560 1 421 422 423 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.