தமிழகம்

குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு கைது செய்த காவல் துறையினரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கிய திண்டுக்கல் மாவட்ட எஸ்‌‌‌.பி ஸ்ரீனிவாசன்

குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு கைது செய்த காவல் துறையினரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கிய திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி...

Read more

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல லே செயலாளர் வேட்பாளர் கிப்ட்சன் சகோ மோகன் சி லாசரஸ் இடம் ஆசி

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல லே செயலாளர் வேட்பாளர் கிப்ட்சன் சகோ மோகன் சி லாசரஸ் இடம் ஆசி பெற்றார். தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல லே செயலாளர் தேர்தலுக்கு...

Read more

திண்டுக்கல் மாவட்டத்தில் போலி போலீஸ் உதவி கமிஷனர் அதிரடி கைது

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே நெடுஞ்சாலையில் பட்டிவீரன்பட்டி போலீசார் வாகன சோதனையின்போது சைரன் வைத்த ஜீப்பில் வந்து போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் எனக் கூறி மிரட்டிய...

Read more

தூத்துக்குடியில் கல்லூரி பேராசிரியருக்கு வெளிநாட்டு எண் மூலம் வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பி, ரூ. 50,000/- ஆன்லைன் மூலம் மோசடி

தூத்துக்குடியில் கல்லூரி பேராசிரியருக்கு வெளிநாட்டு எண் மூலம் வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பி அதன் மூலம் ரூபாய் 50,000/- பணத்தை ஆன்லைன் மோசடியில் சம்மந்தப்பட்ட இருவர் கைது...

Read more

தென்காசி காவலர்களுக்கு கவுன்சிலிங் மூலம் பணியிட மாற்றம்

தென்காசி மாவட்டம், காவல்துறையில் ஓர் காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த நபர்களுக்கு பொது பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இவ்வாறு செய்யப்படும் பணியிட மாற்றத்தின் காரணத்தால்...

Read more

பனை மரங்களை வேரோடு வெட்டி விற்பதை தடுக்க அரசால் உத்தரவு பிறப்பிக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனை மரங்களை வேரோடு வெட்டி விற்பதை தடுக்க அரசால் உத்தரவு பிறப்பிக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட்டில்...

Read more

சென்னை சூளைமேடு பகுதியில் 15 லட்‌‌‌சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட 350கிலோ குட்கா பறிமுதல் – 5,பேர் கைது

காவல் ஆணையாளர் சங்கர் ஜுவால் இ.கா.ப மற்றும் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) கண்ணன் இ.கா.ப, ஆகியோரின் உத்தரவின் பேரில் கிழக்கு மண்டல இணை ஆணையாளர் ராஜேந்திரன் இ.கா.ப...

Read more

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இது அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக...

Read more

தமிழகத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் நேரடி உதவி ஆய்வாளர்களின் மனக்குமுறலுக்கு தீர்வு காண்பாரா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக காவல்துறையில் சார்நிலை ஊழியர் மற்றும் உயர் அதிகாரி என்ற இரண்டு கட்டமைப்பு உள்ளது. இதில் சார் நிலை ஊழியர் என்பது இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர்...

Read more

தூத்துக்குடியில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற சைக்கிள் பேரணி

தூத்துக்குடியில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் துவக்கி வைத்தார். தூத்துக்குடியில் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, கரோனா...

Read more
Page 422 of 560 1 421 422 423 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.