24/7 ‎செய்திகள்

பத்திரப்பதிவு அலுவலக மேலாளா் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ. 1.20 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கியது

தூத்துக்குடியில் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலக மேலாளா் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ. 1.20 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனா். தூத்துக்குடி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலக...

Read more

தூத்துக்குடியில் சுங்க இலாகா அதிகாரி வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை

தூத்துக்குடியில் சுங்க இலாகா அதிகாரி வீட்டில் 80 பவுன் நகை, மற்றும் கூட்டுறவு அதிகாரி வீட்டில் ரூ.125 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி...

Read more

கோவில்பட்டியில் வாலிபர் தலை துண்டித்து கொலை

கோவில்பட்டியில் வாலிபர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சேர்ந்தவர்...

Read more

ஆவடி அருகே குடிபோதையில் இரும்பு பைப்பால் காவலாளியின் மண்டையை உடைத்த இளம்பெண்

ஆவடி அருகே குடிபோதையில் இரும்பு பைப்பால் காவலாளியின்  மண்டையை உடைத்த இளம்பெண் - வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னையை அடுத்த ஆவடி ஸ்ரீதேவி நகரை சேர்ந்த...

Read more

திருச்சி மாநகரில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை விரைவாக விசாரணை செய்ய துணை கமிஷனர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருச்சி மாநகரில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை விரைவாக விசாரணை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி பெற்றுத்தர திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவுபடி காவல் ஆணையர்...

Read more

தூத்துக்குடி குளத்தூர் பகுதியில் ரூ.7,60,000/- மதிப்புள்ள 76 கிலோ கஞ்சா மற்றும் ஒரு கார் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 7,60,000/- மதிப்புள்ள 76 கிலோ கஞ்சா  மற்றும் ஒரு கார் பறிமுதல் - பறிமுதல் செய்த...

Read more

குற்றங்களை தடுக்க டி.ஐ.ஜி தலைமையில் சிறப்‌‌‌பு ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவல் நிலையத்தில் விழுப்புரம் சரக காவல் துறை துணை தலைவர் பாண்டியன் இ.கா.பா முன்னிலையில். விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா.இ.கா.ப தலைமையில்.மாவட்டத்தில்...

Read more

தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சி முகாமிற்கு தேர்வாகியுள்ள காவல் சிறார் மற்றும் சிறுமியரை சென்னை காவல் ஆணையாளர் .சங்கர்ஜிவால், நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி

தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சி முகாமிற்கு தேர்வாகியுள்ள காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவிகள் கார்த்திகா, மதுமிதா, ஜெனிபிளாட்டிலா ஆகியோரை சென்னை பெருநகர காவல்...

Read more

தேனி மெடிக்கல் திருட்டு வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி ? – முழு தகவல்

தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லட்சுமண குப்தா என்ற மோகன் 61 /2021 த பெ சுப்பிரமணியன் என்பவர் நடத்தி வந்த சிவஸ்ரீ...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 24 காவலர்களுக்கு எஸ்பி எஸ்.ஜெயக்குமார் பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 24 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள்...

Read more
Page 433 of 564 1 432 433 434 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.