24/7 ‎செய்திகள்

நாலுமாவடி புதுவாழ்வுச் சங்கம் சார்பில் பெண்களுக்கான கபடி பயிற்சி – சகோ.மோகன் சி. லாசரஸ் துவக்கி வைத்தார்.

நாலுமாவடி புதுவாழ்வுச் சங்கம் சார்பில் பெண்களுக்கான முதலாம் ஆண்டு கபடி பயிற்சி முகாமினை சகோ.மோகன் சி. லாசரஸ் துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி...

Read more

ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதல்வ‌ர் மு.க.ஸ்டாலின்

ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வ‌ர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அரியலூர்...

Read more

சென்னை, தூத்துக்குடி நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் – நாசா எச்சரிக்கை

தூத்துக்குடி, சென்னை உட்பட இந்தியாவில்  12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவதால்,...

Read more

“உங்கள் தொகுதியில் முதல்வர்” திட்டத்தின்கீழ் தூத்துக்குடியில் ரூ.6.67 கோடி நலத்திட்ட உதவி

தூத்துக்குடியில் "உங்கள் தொகுதியில் முதல்வர்" திட்டத்தின்கீழ் பல்வேறு துறைகளின் மூலம் 3500 பயனாளிகளுக்கு ரூ.6.67 கோடி நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெ.கீதாஜீவன் வழங்கினார். தூத்துக்குடி அறிஞர் அண்ணா...

Read more

ரூ.2.63 லட்சம் கடன் தொகையை செலுத்த வந்த இளைஞரால் நாமக்கல்லில் பரபரப்பு

தமிழக நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படி ரூ.2.63 லட்சம் கடன் தொகையை செலுத்த வந்த இளைஞரால் நாமக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று...

Read more

அமைச்சுப் பணியாளர்களின் பணித்திறனை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

தமிழக காவல் துறை டிஜிபி அலுவலகம் உட்பட தமிழகம் முழுவதும் காவல் தலைமை அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் பணித்திறனை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி டிஜிபி...

Read more

திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் அருகே வெடிகுண்டை காரில் கடத்தி வந்த 6 பேர்‌‌‌ கைது

திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொப்பம்பட்டி சோதனைச் சாவடியில் 9 கீரனூர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் .செல்வம், முதல்நிலைக் காவலர் .கார்த்தி...

Read more

மன்னார்குடி தனிப்பிரிவு உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

கொலை வழக்கு குற்றவாளிகளை பிடிக்க உறுதுணையாய் இருந்த தனிப்பிரிவு உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு மற்றும் வெகுமதி மன்னார்குடி நகர காவல்சரகம் சிங்காங்குளம் அருகில்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 5 காவல் ஆய்வாளர் உட்பட 23 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும்...

Read more

வட சென்னை பகுதியில் மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை திருடும் கும்பல் கைது

வட சென்னை பகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை புது வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் பகுதிகளில் ஷேர் ஆட்டோவில் வரும் மூதாட்டிகளை குறிவைத்து அவர்களின் கவனத்தை திசை திருப்பி ஒரு கும்பல்...

Read more
Page 427 of 564 1 426 427 428 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.