24/7 ‎செய்திகள்

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு நாகர்கோவிலில் நடக்கிறது 16 மாவட்டத்தினர் பங்கேற்கலாம் முன்பதிவு நடக்கிறது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் வருகிற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் 30...

Read more

திடீர் மாரடைப்பால் நடிகை சித்ரா மரணம்

தமிழ் திரையுலகில் 1990ம் ஆண்டு காலகட்டத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை சித்ரா.  இவர், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய சேரன் பாண்டியன் படத்தில் நடிகர் சரத்குமாரின்...

Read more

பயங்கரவாதத்தின் மூலம் சில காலம் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும். மனிதகுலத்தை ஒடுக்க முடியாது – பிரதமர் மோடி

பயங்கரவாதத்தின் மூலம் சில காலம் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும். மனிதகுலத்தை ஒடுக்க முடியாது என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் தங்கள் கட்டுக்குள்...

Read more

விருதுநகரில் குடும்பத்தகராறு காரணமாக பெண் காவலர் கழுத்தை பெல்டால் இறுக்கி கொலை

விருதுநகரில் குடும்பத்தகராறு காரணமாக பெண் காவலர் கழுத்தை பெல்டால் இறுக்கி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக...

Read more

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட 9 டன் தாதுமணல் சிக்கியது தொடர்பாக ஆட்சியா் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட 9 டன் தாதுமணல் சிக்கியது தொடர்பாக ஆட்சியா் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக தாதுமணல்...

Read more

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் இருப்புப்பாதை காவல் நிலையங்களில்பயணிகளுக்கு கொரோனா பரவல் சம்மத்தமான விழிப்புணர்வு

இருப்புப்பாதை காவல்துறை தமிழகம் முழுவதும் உள்ள இரயில் நிலையங்களில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகிறது. இதன் தொடர்சியாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் இருப்புப்பாதை காவல்...

Read more

புதுக்கோட்டை மாவட்ட டி.எஸ்.பி லில்லி கிரேஸ் தலைமையில் கொரனா விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் இ.கா.ப.,உத்தரவின் பேரில் நகர உட்கோட்ட காவ‌ல் துணை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் லில்லி கிரேஸ் தலைமையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரான்ஸிஸ்...

Read more

கறி கடை உரிமையாளரை தாக்கிய தலைமைக் காவலர் மற்றும் காவலர் தற்காலிக பணி நீக்கம் – தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் அதிரடி உத்தரவு

*தூத்துக்குடி மாவட்டம் காடல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கறி கடை உரிமையாளரை தாக்கிய தலைமைக் காவலர் மற்றும் காவலர் ஆகிய 2 பேரையும் தற்காலிக பணி...

Read more

விருதுநகர் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவர் அனந்தராமன் வெட்டிக் கொலை

விருதுநகர் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவர் அனந்தராமன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் அருகே வச்சக்கார பட்டியை சேர்ந்தவர் அனந்தராமன் (45). முன்னாள்...

Read more

தூத்துக்குடி சிவன் கோயிலில் திருமணம் நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மணமக்களும், உறவினர்களும் ஏமாற்றம்

தூத்துக்குடி சிவன் கோயிலில் திருமணம் நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மணமக்களும், உறவினர்களும் ஏமாற்றம் அடைந்தனர். கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் வரும்...

Read more
Page 420 of 564 1 419 420 421 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.