policeseithitv

policeseithitv

தூத்துக்குடியில் வாகனஓட்டிகளுக்கு  தளிர் அறக்கட்டளை, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் மாஸ்க் வழங்கல் :   டவுன் டிஎஸ்பி பிரகாஷ், வழங்கினார்.

தூத்துக்குடியில் வாகனஓட்டிகளுக்கு தளிர் அறக்கட்டளை, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் மாஸ்க் வழங்கல் : டவுன் டிஎஸ்பி பிரகாஷ், வழங்கினார்.

தூத்துக்குடியில் மாஸ்க் அணியாமல் வந்த வாகனஓட்டிகளுக்கு மாஸ்க் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் மற்றும் தளிர் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. கொரோனா வைரசால் சிவப்பு மண்டலமாக...

திருநெல்வேலியில்  காவலர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு உபகரணம் எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா நேரில் சென்று வழங்கினார்.

திருநெல்வேலியில் காவலர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு உபகரணம் எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா நேரில் சென்று வழங்கினார்.

திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட சோதனை சாவடி பணியில்  ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு உபகரணம் எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா நேரில் சென்று வழங்கினார்...

17 வது நாட்களாக மக்கள் முதல்வர் ஆணையின் படி முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான நலத்திட்ட நாயகன் சி.த.செல்லப்பாண்டியன் அவர்கள் தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள ஏழை, எளிய பொது மக்களுக்கு வழங்கினார்.

17 வது நாட்களாக மக்கள் முதல்வர் ஆணையின் படி முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான நலத்திட்ட நாயகன் சி.த.செல்லப்பாண்டியன் அவர்கள் தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள ஏழை, எளிய பொது மக்களுக்கு வழங்கினார்.

 மக்கள் முதல்வர் ஆணையின் படி முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான நலத்திட்ட நாயகன் சி.த.செல்லப்பாண்டியன் அவர்கள் தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள ஏழை,...

தூத்துக்குடியில் 15 வது நாட்களாக தொடர்ந்து பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சரும்   அதிமுக மாநில  அமைப்பு செயலாளருமான  சி. த செல்லப்பாண்டியன் சார்பில் அரிசி உள்ளிட்ட நிவாரண பொருள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடியில் 15 வது நாட்களாக தொடர்ந்து பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சரும்   அதிமுக மாநில  அமைப்பு செயலாளருமான  சி. த செல்லப்பாண்டியன் சார்பில் அரிசி உள்ளிட்ட நிவாரண பொருள் வழங்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பினரும்  மனிதநேயத்தோடு பல்வேறு  உதவிகள்  செய்து வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் பன்னீர்செல்வம்...

“மத்திய அரசு, எங்கள் கல்வி மீதும், காவிரி மீதும் போர் தொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்! தமிழ்ப் பேரரசு கட்சி, பொதுச் செயலாளர், வ.கௌதமன்  வேண்டுகோள்.

“மத்திய அரசு, எங்கள் கல்வி மீதும், காவிரி மீதும் போர் தொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்! தமிழ்ப் பேரரசு கட்சி, பொதுச் செயலாளர், வ.கௌதமன்  வேண்டுகோள்.

"ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் அவர்களிடமிருக்கும் கல்வியை கைப்பற்ற வேண்டும்" என்பது உலக வரலாற்றில்  அறமற்ற முறையில் அத்துமீற நினைக்கும் அதிகார வர்க்கத்தின் முதல் செயல்...

இந்தியன்  யூனியன் முஸ்லிம் லீக்கின் தென்சென்னை மாவட்ட  செயலாளர்  மடுவை எஸ்.பீர்முகமது ஏழை எளிய மக்களுக்கு மூன்றாவது கட்டமாக  நிவாரண பொருள் வழங்கினார்.

இந்தியன்  யூனியன் முஸ்லிம் லீக்கின் தென்சென்னை மாவட்ட  செயலாளர் மடுவை எஸ்.பீர்முகமது ஏழை எளிய மக்களுக்கு மூன்றாவது கட்டமாக  நிவாரண பொருள் வழங்கினார்.

இந்தியன்  யூனியன் முஸ்லிம் லீக்கின் தென்சென்னை மாவட்ட  செயலாளர் மடுவை எஸ்.பீர்முகமது ஏழை எளிய மக்களுக்கு மூன்றாவது கட்டமாக  நிவாரண பொருள் வழங்கினார். =============== கொரோனா வைரஸ்...

தூத்துக்குடி மாவட்ட போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்க  உறுப்பினர்களுக்கு டவுண் டி.எஸ்.பி. பிரகாஷ் உணவு பொருள்கள் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்க  உறுப்பினர்களுக்கு டவுண் டி.எஸ்.பி. பிரகாஷ் உணவு பொருள்கள் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்க  உறுப்பினர்களுக்கு டவுண் டி.எஸ்.பி. பிரகாஷ் உணவு பொருள்கள் வழங்கினார். கொரோனா வைரஸ் உலகத்தையை  புரட்டி போட்டுள்ள நிலையில் இந்தியா...

தமிழக முதல்வர் எடப்பாடியார் வழிகாட்டுதலின் படி அதிமுக மாநில அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி. த. செல்லப் பாண்டியன் தூத்துக்குடி பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ந்து 13 வது நாளாக அரிசி மற்றும் உணவு பொருள் வழங்கினார்.

தமிழக முதல்வர் எடப்பாடியார் வழிகாட்டுதலின் படி அதிமுக மாநில அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி. த. செல்லப் பாண்டியன் தூத்துக்குடி பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ந்து 13 வது நாளாக அரிசி மற்றும் உணவு பொருள் வழங்கினார்.

தமிழக முதல்வர் எடப்பாடியார் வழிகாட்டுதலின் படி அதிமுக மாநில அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி. த. செல்லப் பாண்டியன் தூத்துக்குடி பகுதியில் உள்ள ஏழை, எளிய...

போலீஸ் செய்தி TV சார்பில் 2 வது நாளாக காவல்துறையினருக்குமுகக்கவசம் , சானிடைசர் ஆகிய பாதுகாப்பு பொருள்கள் துணை ஆசிரியர் கேசவன்  வழங்கினார்.

போலீஸ் செய்தி TV சார்பில் 2 வது நாளாக காவல்துறையினருக்குமுகக்கவசம் , சானிடைசர் ஆகிய பாதுகாப்பு பொருள்கள் துணை ஆசிரியர் கேசவன் வழங்கினார்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த மக்கள் சேவையில் ஈடுபடும் காவல்துறையினருக்கு" போலீஸ் செய்தி TV சார்பில் 2 வது நாளாக துணை ஆசிரியர் கேசவன் முகக்கவசம் , சானிடைசர் ஆகிய...

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கபசுரக் குடிநீர் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கபசுரக் குடிநீர் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள்...

Page 553 of 554 1 552 553 554

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.