குற்றம்

நண்பனை கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌ – தேனியில் பரபரப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெங்குவார்பட்டி மூக்கன் தெருவை சேர்ந்த சிராஜுதீன் என்பவரின் மகன் ஜவஹர் சாதிக் என்பவர் தனது மகன் முஹம்மது...

Read more

தென்காசி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆட்டோ டிரைவரை தீர்த்துக்கட்டிய அவரது மனைவி

தென்காசி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆட்டோ டிரைவரை தீர்த்துக்கட்டிய அவரது மனைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர் . தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்...

Read more

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). தனியார் நிறுவன காவலாளி. இவர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன்...

Read more

ஷாருக்கான் மகனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவு

போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்யன்கான் ஜாமீன் கோரிய நிலையில் நீதிமன்ற காவலில்...

Read more

டிராக்டரில் உள்ள சட்டி கலப்பை மற்றும் காப்பர் ஒயரை திருடியவர் கைது – ரூபாய். 20,000/- மதிப்புள்ள சட்டிக்கலப்பை பறிமுதல் .

டிராக்டரில் உள்ள சட்டி கலப்பை மற்றும் காப்பர் ஒயரை திருடியவர் கைது - ரூபாய். 20,000/- மதிப்புள்ள சட்டிக்கலப்பை பறிமுதல் . விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...

Read more

தூத்துக்குடி ரேசன் கடைகளில் துணிகர தில்லுமுல்லு – பாமாயில், சர்க்கரை வாங்கினால் அரிசி வாங்கியதாக குறுஞ்செய்தி – பொதுமக்கள் அதிர்ச்சி – மாவட்ட ஆட்சியர் விசாரணை குழு அமைப்பாரா?

தூத்துக்குடி ரேசன் கடைகளில் துணிகர தில்லுமுல்லு - பாமாயில், சர்க்கரை வாங்கினால் அரிசி வாங்கியதாக குறுஞ்செய்தி - பொதுமக்கள் அதிர்ச்சி - மாவட்ட ஆட்சியர் விசாரணை குழு...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாள் இரவில் 28 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 அரிவாள், போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாள் இரவில் 28 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 அரிவாள், போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல்...

Read more

சென்னை சூளைமேடு பகுதியில் 15 லட்‌‌‌சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட 350கிலோ குட்கா பறிமுதல் – 5,பேர் கைது

காவல் ஆணையாளர் சங்கர் ஜுவால் இ.கா.ப மற்றும் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) கண்ணன் இ.கா.ப, ஆகியோரின் உத்தரவின் பேரில் கிழக்கு மண்டல இணை ஆணையாளர் ராஜேந்திரன் இ.கா.ப...

Read more

தூத்துக்குடி அருகே குலையன்கரிசலில் ஆடு திருட முயன்ற நபர் கைது

தூத்துக்குடி அருகே ஆடு திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி அருகேயுள்ள குலையன்கரிசல் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கதுரை மகன் சதீஷ் (36). இவர்...

Read more

15 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கைது

சென்னையில் 15 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்  கைது செய்யப்பட்டார். சென்னை மாதவரம் பால்பண்ணை பகுதிக்கு கொரோனா பாதுகாப்பு பணிக்காக...

Read more
Page 3 of 10 1 2 3 4 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.