• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பட்டையை கிளப்பிய டிரைவர்கள்!!!

policeseithitv by policeseithitv
October 23, 2023
in 24/7 ‎செய்திகள், Uncategorized, தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பட்டையை கிளப்பிய டிரைவர்கள்!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் பணிபுரியும் மாநகராட்சி டிரைவர்கள் சார்பில் ஆயுத பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

பொதுமக்களுக்கும் மாநகராட்சிக்கும் பாலமாக இருந்து செயல்படக் கூடியவர்கள் மாநகராட்சி டிரைவர்கள். அலுவலகப் பணிகள் மட்டுமல்லாமல் வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களிலும், சாலை மறியல், கலவரம் போன்ற இன்னல்கள் நிறைந்த நேரங்களிலும்

தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் கடமை உணர்வோடு பணியாற்றி வருகிறார்கள். அதுபோல் மாநகர அலுவலர்கள் மாநகர வளர்ச்சி பணிகளுக்காக பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வுகள் மேற்கொள்ளும் போது டிரைவர்கள் பணி மிகவும் முக்கிய வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆயுத பூஜை என்றாலே, வாகன ஓட்டிகள் தினமாகவே அனைத்து வாகன ஓட்டிகளும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பணி புரியும் டிரைவர்கள் ஒன்றிணைந்து ஆண்டுதோறும் ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் ஆயுத பூஜைக்கான விழா ஏற்பாடுகளை சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் வாகனங்களில் வாழைக்கன்று தோரணங்கள் கட்டியும், சந்தனம் குங்குமம் பூசி அலங்கரிக்கப்பட்டது. பின்னர் பொரி, கடலை, சுண்டல், பழம் போன்ற பொருட்களுடன் சர்க்கரை பொங்கல் படையல் வைத்து சரஸ்வதி தேவிக்கும் மற்றும் வாகனங்களுக்கும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

இவ்விழாவில், மாநகராட்சி டிரைவர்கள் இளங்காமணி, சா.ராஜேந்திரன், எம்.தங்கராஜ், ஆர்.ராஜா, ஜாய்சன், ஈஸ்வரன், கிறிஸ்டோபர், மாரி குட்டி, மாரியப்பன், முருகன் சாமிஜி உட்பட மாநகராட்சி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு:

சிறப்பு செய்தியாளர் சக்திவேல்

Previous Post

தூத்துக்குடியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பரிசு வழங்கினார்.

Next Post

நவராத்திரி விழாவை முன்னிட்டு மூத்த பத்திரிகையாளர் லட்சிய பாதை சண்முகசுந்தரம் இல்லத்தில் கொலு பொம்மைகள்: அமைச்சர்  கீதாஜீவன் நேரில் வந்து கொலு பொம்மைகளை பார்த்து ரசித்தார்!!

Next Post
நவராத்திரி விழாவை முன்னிட்டு மூத்த பத்திரிகையாளர்  லட்சிய பாதை சண்முகசுந்தரம் இல்லத்தில் கொலு பொம்மைகள்:  அமைச்சர்   கீதாஜீவன் நேரில் வந்து கொலு பொம்மைகளை பார்த்து ரசித்தார்!!

நவராத்திரி விழாவை முன்னிட்டு மூத்த பத்திரிகையாளர் லட்சிய பாதை சண்முகசுந்தரம் இல்லத்தில் கொலு பொம்மைகள்: அமைச்சர்  கீதாஜீவன் நேரில் வந்து கொலு பொம்மைகளை பார்த்து ரசித்தார்!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In