• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி சுதாகர், ஜவஹர், ஜனார்த்தனன் தந்தை மறைவு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

policeseithitv by policeseithitv
December 29, 2022
in Uncategorized
0
தூத்துக்குடி சுதாகர், ஜவஹர், ஜனார்த்தனன் தந்தை மறைவு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி,

தூத்துக்குடியை சார்ந்த அதிமுக நிர்வாகிகளான சுதாகர், ஜவஹர், ஜனார்த்தனன் ஆகியோரின் தந்தை மறைவிற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: தூத்துக்குடி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான ஆர்.சுதாகர், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய கழக செயலாளரும், மீளவிட்டான் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான ஆர்.ஜவஹர், தூத்துக்குடி மேற்கு பகுதி 1வது வட்ட கழகச் செயலாளர் ஆர்.ஜனார்த்தனன் ஆகியோரின் தந்தையும், மீளவிட்டான் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான த.ராஜபாண்டி நாடார் அவர்கள் வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

பாசமிகு தந்தையை இழந்து வாடும் அன்பு சகோதரர்களான சுகாதர், ஜவஹர், ஜனார்த்தனன் ஆகியோருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் திரு.ராஜபாண்டி அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன், இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Previous Post

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருச்சிராப்பள்ளியில் அரசு விழாவினை துவக்கி வைத்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகள் போன்றவை வழங்கிய நிகழ்ச்சி காணொளி காட்சி வாயிலாக நாகப்பட்டினம் மாவட்டம் இ.ஜி.எஸ் பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற்றதைத் தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்  ம.பிரதிவிராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.

Next Post

திருக்கோயில் வளாகத்தில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய 10 திருக்கோயில் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

Next Post
திருக்கோயில் வளாகத்தில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய 10 திருக்கோயில் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

திருக்கோயில் வளாகத்தில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய 10 திருக்கோயில் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In