24/7 ‎செய்திகள்

நேரடி உதவி ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு, பணி நியமன ஆணை

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 ஆண்கள், 06 பெண்கள் உட்பட 26...

Read more

காங்கேயம் பகுதியில் தொழிலதிபரின் மகனை கடத்தி 3 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பல் – 6 மணி நேரத்தில் அதிரடி வேட்டையில் சுற்றிவளைத்து கைது செய்தது போலீஸ்

காஙகேயம் அருகே அரிசி ஆலை உரிமையாளரின் மகன் கடத்தப்பட்டு ரூ.3 கோடி கொடுத்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது தொடர்பாக மூன்று பேர் கைது...

Read more

உடல்நலகுறைவால் மரணமடைந்‌‌‌த ஊர்‌‌‌காவல்‌‌‌படை காவலரின்‌‌‌ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி எஸ்‌‌‌.ஜெயக்குமார் நிதியுதவி

தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படையில் பணியிலிருக்கும்போது உடல்நல குறைவால் மரணமடைந்த ஊர்காவல் படை காவலர் செந்தில்வேல் முருகன் என்பவரது குடும்பத்திற்கு ஊர் காவல் படை குடும்ப நிவாரண...

Read more

சக்தி மசாலா நிறுவனம் ரூ. 5 கோடி கரோனா நிவாரண நிதி

ஈரோட்டில் உள்ள சக்தி மசாலா நிறுவனம் பல்வேறு சமூக பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கரோனா முதல் அலை வந்த கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் சக்தி...

Read more

நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் நலவாரியத்தில் சேரலாம் – தூத்துக்குடி மாவட்டஆட்சியா் கி. செந்தில்ராஜ் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வரும் நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் நலவாரியத்தில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக...

Read more

தங்க பதக்கம் வென்ற தூத்துக்குடியை சேர்ந்த மாணவர் சந்தோஷ் குருநாதனை பாரட்டும் நிகழ்ச்சி மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் தருவை மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் கலந்துகொண்டு தங்க பதக்கம் வென்ற தூத்துக்குடியை சேர்ந்த மாணவர் சந்தோஷ் குருநாதனை பாரட்டும் நிகழ்ச்சி...

Read more

பூம்புகார் மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் நிலவி வரும் பதற்ற சூழலை தடுக்க மாவட்ட எஸ்.பி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை

சில நாட்களுக்கு முன் பூம்புகார் மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுருக்குமடிவலை பிரச்சினை காரணமாக ஏற்பட்ட குழப்பமான சூழலில் இன்று மயிலாடுதுறை மாவட்டகாவல்கண்காணிப்பாளர்...

Read more

உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வரும் ஆத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரின் மருத்துவ சிகிச்சைக்கு காவல்துறையினர் ஒருங்கிணைந்து ரூ. 2,20,000/- நிதியுதவி.

உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வரும் ஆத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரின் மருத்துவ சிகிச்சைக்கு மனிதநேயத்துடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார்...

Read more

சிப்காட் பகுதியில் லாரிகளில் தாது மணல் கடத்திய 6 பேர் கைது – 5 லாரிகளுடன் 39 டன் தாது மணல் பறிமுதல்

சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் லாரிகளில் தாது மணல் கடத்திய 6 பேர் கைது - 5 லாரிகளுடன் 39 டன் தாது மணல் பறிமுதல்....

Read more

தூத்துக்குடி மாவட்ட காவல் ஆய்வாளர்களுக்கு வலைதளங்களில் நடைபெறும் சைபர் குற்றங்கள் குறித்து ஒரு நாள் சிறப்பு பயிற்சி

தூத்துக்குடி மாவட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு சமூக வலைதளங்களில் நடைபெறும் சைபர் குற்றங்கள் குறித்து ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாமை மாவட்ட காவல்...

Read more
Page 419 of 564 1 418 419 420 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.