பொங்கல் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி நடைபெற்றது வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வேதாரணியம்
ஜன. 28
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தகட்டூர் ஊராட்சி
அரியகவுண்டர்காடு பகுதியில் ஐந்தாம் ஆண்டு பொங்கல் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி நடைபெற்றது..இதில் 1 முதல் 12 வகுப்பு வரை.
படித்த மாணவ மாணவிகள் மற்றும் பெரியவர்கள் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டனர்
..சிறுவர்களுக்கான ஓட்டப்போட்டி .
ஊசி நூல் கோர்த்தல்.
ரெட்டி கவ்வுதல் ..
பேச்சுப்போட்டி பாட்டுப்போட்டி திருக்குறள் போட்டி.
பெரியவர்களுக்கான கோலப்போட்டி இசை நாற்காலி பொட்டு வைத்தல்.
குண்டு எறிதல்.
கயிறுஇழுத்தால்
நீளம் தாண்டுதல்.
உரி உடைத்தல் .
இந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் பெரியவர்களுக்கு. பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

