மாண்புமிகுபொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்மற்றும்சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர்திரு.எ.வ.வேலுஅவர்கள்இன்று (21.1.2022) வால்டாக்ஸ்சாலை மழைநீர்வடிகால்அமைக்கும்பணிகள்குறித்துஆய்வு.
இன்றுமாண்புமிகுபொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்மற்றும்சிறுதுறைமுகங்கள்துறைஅமைச்சர்திரு.எ.வ.வேலுஅவர்கள்,சென்னைதுறைமுகம், சட்டமன்றதொகுதிக்குட்பட்டவால்டாக்ஸ்சாலையில்உள்ளவணிகவரித்துறைஅலுவலகத்தின் அருகே மழைநீர்வடிகால்பணிகள்தொடர்பாகஆய்வுசெய்து, மாண்புமிகுபொதுப்பணித்துறைஅமைச்சர்திரு.எ.வ.வேலுஅவர்கள்,செய்தியாளர்கள்சந்திப்பின்போது,
‘சென்னைமாநகராட்சியில்முக்கியமானசாலைகளில்ஒன்றுஇந்தவால்டாக்ஸ்சாலையாகும். இவ்வாண்டுபெய்தபெரும்மழையினால்முழங்கால்அளவிற்குமழைநீர்ஓடியது.அப்போதுமாண்புமிகுமுதலமைச்சர்அவர்கள்ஆய்வுசெய்து,மழைநீர்வடிவதற்குபோதுமானவடிகால்வசதிஇல்லைஎன்பதைஅறிந்தமாண்புமிகுமுதலமைச்சர்அவர்கள்ஆணையிட்டதின்அடிப்படையில்நானும், மாண்புமிகுஇந்துசமயஅறநிலையத்துறைஅமைச்சர்திரு.பி.கே.சேகர்பாபுஅவர்களும், மத்தியசென்னைநாடாளுமன்றஉறுப்பினர்திரு.தயாநிதிமாறன்அவர்களும்ஏற்கனவே, இப்பகுதியினைபார்வையிட்டு, திட்டமதிப்பீடுதயார்செய்து,மாண்புமிகுமுதலமைச்சர்அவர்கள்ஒப்புதல்பெறப்பட்டு, அதன்அடிப்படையில்ஒப்பந்தப்புள்ளிகோரப்பட்டு, இந்தபகுதிகளில்மட்டும் 8 கல்வெட்டுசாலைகள்அமைக்கும்பணிநடைபெற்றுவருகிறது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் 4600 மீட்டர்நீர்வழிபோக்குகளை சரிசெய்கின்றபணிகளைநெடுஞ்சாலைத்துறைஈடுப்பட்டுவருகிறது.இப்பணிகளைஜுன்மாதத்திற்குள்நிறைவடையும்எனவும்,இப்பணிரூ.33 கோடி மதிப்பீட்டில்நடைபெற்றுக்கொண்டிருக்கும்இப்பணியினை விரைந்து முடிக்க வேண்டும்என்றும்தெரிவித்தார்.’
மேலும், தாழ்வானபகுதிகளில்மழைநீர்தேங்குவதைமின்மோட்டார் மூலம்அப்புறப்படுத்த வழிவகைசெய்யப்படும்.அவ்வாறுஅமைக்கும்பட்சத்தில்மின்சாரம்பற்றாக்குறை ஏற்பாடாத வண்ணம்புதியதாக 110 கி.வாட்மின்மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்என செய்தியாளர்களிடம்தெரிவித்தார். மேலும்,
சென்னைமாநகரஎல்லையில் 258கி.மீ. நீளமுள்ளசாலைகள்நெடுஞ்சாலைத்துறைமூலம்பராமரிக்கப்பட்டுவருகிறது. 14.5கி.மீ. நீளமுள்ளசாலைகள்மற்றும் 30.71 கி.மீ. நீளமுள்ளவடிகால்பணிகள்மற்றும் 34 சிறுபாலங்கள்இந்தவருடத்தில்எடுத்துக்கொள்ளப்பட்டுவேலைநடைபெற்றுவருகிறது.
இந்தமேற்கண்டபணிகளின்மொத்தமதிப்பீடு ரூ.263 கோடிஆகும்.
இப்பணிகளில் 14.5 கி.மீ. நீளமுள்ளசாலைப்பணிகள் 30.3.2022க்குள் முடிக்கப்படும்.
13.5 கி.மீ. நீளமுள்ளவடிகால்மற்றும் 18 சிறுபாலப்பணிகள் 30.6.2022க்குள் முடிக்கதிட்டமிடப்பட்டுள்ளது.
மீதமுள்ளபணிகள் 30.9.2022க்குள் பணிகள்முடிக்க நெடுஞ்சாலைத்துறைஅலுவலர்களுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்பகுதியில்மழைநீரினால்தண்ணீர்தேங்காமல்இருக்கமின்சாரம்வாரியம், மாநகராட்சி, இரயில்வே, பொதுப்பணித்துறைமற்றும்நெடுஞ்சாலைத்துறைஆகியஅலுவலர்களைகொண்டுவடிகால்பணிகளைதுரிதப்படுத்தமேற்கண்டதுறைஅலுவலர்களுடன்கலந்தாய்வுக்கூட்டம்தலைமைச்செயலகத்தில்நாளை (22.01.2022) நடைபெறவுள்ளதாகவும்தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, சென்னைசட்டக்கல்லூரிவிடுதிவளாகப்பின்புறத்தில்காலியாகவுள்ளஇடத்தினைபார்வையிட்டு,அந்தஇடத்தில்சாலையோரத்தில்வசிக்கும்பொதுமக்களுக்காகபுதியகுடியிருப்புகட்டஆலோசனைவழங்கப்பட்டது.
டேவிட்சன்சாலையில்உள்ளசவுக்கார்பேட்டைசார்-பதிவாளர்அலுவலகம்மிகவும்பழுதடைந்துஇடிந்துவிழும்நிலையில்உள்ளதைபார்வையிட்டபிறகு, அக்கட்டிடங்களைஉடனேஇடித்துவிட்டு, பதிவுத்துறைஅலுவலகம், தொடக்கக்கல்விஅலுவலர்அலுவலகம், காவல்நிலையம்மற்றும்பிறதுறைகளுக்குகட்டிடம்கட்டமதிப்பீடுதயார்செய்துவழங்குமாறுபொதுப்பணித்துறைஅலுவலர்களுக்குஅறிவுறுத்தினார்.
இந்தஆய்வின்போது, மாண்புமிகுபொதுப்பணித்துறைஅமைச்சர்திரு.எ.வ.வேலுஅவர்களுடன், மாண்புமிகுஇந்துசமயஅறநிலையத்துறைஅமைச்சர்திரு.பி.கே.சேகர்பாபுஅவர்களும், மத்தியசென்னைநாடாளுமன்றஉறுப்பினர்திரு.தயாநிதிமாறன்அவர்களும்மற்றும்பொதுப்பணித்துறை அலுவலகங்கள்மற்றும்நெடுஞ்சாலைத்துறை ஆகியோர்உடனிருந்தனர்.

