• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

எல்.ஐ.சி., பங்குகளை தனியாருக்கு விற்ககூடாது என வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் – கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

policeseithitv by policeseithitv
January 21, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
எல்.ஐ.சி., பங்குகளை தனியாருக்கு விற்ககூடாது என வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் – கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடியில் எல்.ஐ.சி., பங்குகளை தனியாருக்கு விற்ககூடாது என வலியுறுத்தும் கையெழுத்து இயக்கதில் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்றனர்.
எல்ஐசி பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருவதற்கு ஏதிர்ப்பை  தெரிவிக்கும் வகையில் பல்வேறு இயக்கங்கள் போராட்டங்கள் நடத்திவரும் நிலையில், காப்பீட்டு கழகத்தினர் தற்போது கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் எல்ஐசி அலுவலகம் முன் கடந்த மூன்று நாட்களுக்கு முன் கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு காங்கிரஸ் துணை தலைவர் ஏபிசிவி.சண்முகம்  தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நூற்றுகணக்கானவர்கள் எல்ஐசி பங்குகளை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்திட்டனர். இன்று மாலை காப்பீட்டுக்கழக  ஊழியர் சங்க கோட்ட இணைச் செயலாளர் ஆர்.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில்  காப்பீட்டுக் கழக  தூத்துக்குடி கிளை ஊழியர் சங்கம் கிளைத் தலைவர்.எஸ்.ராமசாமி முன்னிலை வகித்தார். சார்பாளர் கௌரி மற்றும் பிச்சம்மாள் வரவேற்றனர்.
தொடர்ந்து காப்பீட்டு கழக  பங்குகளை விற்க முயற்சிக்கும் மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில்  தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தமிழக சமூகநலன் மற்றும் மகளீர்உரிமைதுறை அமைச்சர் பி.கீதாஜீவன் ஆகியோர் கையெழுத்து இயக்கத்தில் பங்கெடுத்து கொண்டனர்.
எல்ஐசி அலுவலகம் முன் வைக்கப்பட்டிருந்நத பேனரில்  தங்களது கையெழுத்துகளை பதிவு செய்தனர். அவர்களை தொடர்ந்து திமுக செயற்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர  செயலாளர் ஆனந்த சேகரன், உள்ளிட்ட திமுக-வை பலர் கையெழுத்து இயக்கத்தில் பங்கெடுத்து கொண்டனர். இதில், எல்ஐசி சிவராம கிருஷ்ணன் உள்ளிடட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Previous Post

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டிப்பாக சிசிடிவி பொருத்த வேண்டும் -மதுரை மாவட்ட எஸ்பியின் அதிரடி அறிவிப்பு

Next Post

வால்டாக்ஸ்சாலை மழைநீர்வடிகால்அமைக்கும்பணிகள்குறித்து அமைச்சர்திரு.எ.வ.வேலு ஆய்வு.

Next Post
வால்டாக்ஸ்சாலை மழைநீர்வடிகால்அமைக்கும்பணிகள்குறித்து அமைச்சர்திரு.எ.வ.வேலு ஆய்வு.

வால்டாக்ஸ்சாலை மழைநீர்வடிகால்அமைக்கும்பணிகள்குறித்து அமைச்சர்திரு.எ.வ.வேலு ஆய்வு.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In