• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டிப்பாக சிசிடிவி பொருத்த வேண்டும் -மதுரை மாவட்ட எஸ்பியின் அதிரடி அறிவிப்பு

policeseithitv by policeseithitv
January 21, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டிப்பாக சிசிடிவி பொருத்த வேண்டும் -மதுரை மாவட்ட எஸ்பியின் அதிரடி அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு மாநகராட்சி நகராட்சிகள் எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் வணிகரீதியான கட்டிடங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டிப்பாக சிசிடிவி பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள வணிக ரீதியிலான கட்டிடங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கட்டிடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பாஸ்கரன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

 

மேலும் காவல்துறை மூலம் ஒவ்வொரு காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் வணிக ரீதியிலான கட்டிடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிசிடிவி வைக்க வேண்டும் என அப்பகுதி யில் உள்ள கடைகளுக்கு நோட்டீஸ் வழங்க அறிவுறுத்தி உள்ளார்கள்.

 

எனவே பொதுமக்கள் வணிக ரீதியிலான கட்டிடங்களின் உரிமையாளர்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வணிகம் செய்பவர்கள் தாமாக முன்வந்து தங்களது கடைகளுக்கு உள்ளேயும், கடைகளுக்கு வெளியேயும் தங்கள் கட்டிடங்களுக்கு வரும் நபர்களை பற்றி கண்காணிக்க சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

மேலும் அவ்வாறு சிசிடிவி பொருத்த கடைகளுக்கு காவல்துறை மூலம் நோட்டீஸ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதை கடைப்பிடிக்காத வணிக வளாக உரிமையாளர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வணிகம் செய்பவர்கள் மீது கண்டிப்பாக மேற்கண்ட அரசாணையின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பாஸ்கரன் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

 

மேலும் இவ் அரசாணையின் படி சிசிடிவி வைக்க மறுப்பவர்களின் கடை உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

 

எனவே மேற்கண்ட அரசாணையின்படி மதுரை மாவட்டத்தில் குற்றவாளிகளின் நடவடிக்கையினை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வணிக வளாகங்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து சிசிடிவி கேமராக்களை பொருத்தி மதுரை மாவட்டத்தில் ஒரு பாதுகாப்பான மாவட்டமாக மாற்றுவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

சு.இரத்தினவேல்

செய்தியாளர்

மதுரை.

Previous Post

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கினார்.

Next Post

எல்.ஐ.சி., பங்குகளை தனியாருக்கு விற்ககூடாது என வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் – கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

Next Post
எல்.ஐ.சி., பங்குகளை தனியாருக்கு விற்ககூடாது என வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் – கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

எல்.ஐ.சி., பங்குகளை தனியாருக்கு விற்ககூடாது என வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் - கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In