நெல்லை மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் 57வது பிறந்த நாளையொட்டி நீண்ட ஆயுளுடன் இருக்க, விரைவில் மத்திய மந்திரியாக வேண்டும், என்று தமாகா இளைஞர் அணி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் ஏற்பாட்டில் மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன், கிழக்கு மாவட்ட தலைவர் வீரைமாரிதுரை, ஆகியோர் முன்னிலையில் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் தங்கத்தேர் இழுக்கப்பட்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர்கள் சிந்தா சுப்பிரமணியன் ஏ பி சரவணன் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் ரமேஷ் செல்வன் முன்னாள் கவுன்சிலர் தாயப்பன் பேட்டை ராமகிருஷ்ணன்ஜெரினா பெரோஸ் கான் உள்பட தமிழ்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


