• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கீழையூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நாகை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

policeseithitv by policeseithitv
December 23, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கீழையூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நாகை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கீழையூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நாகை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வேதாரண்யம் டிச 23
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி உடனிருந்தார்.

கீழையூர் ஊராட்சி ஒன்றியம் கருங்கண்ணி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி, கருங்கண்ணி ஊராட்சி, மீனம்பநல்லூர் ஊராட்சி காலணிதெரு, பாலக்குறிச்சி ஊராட்சி, தண்ணிலப்பாடி, மேலப்பிடாகை ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெறும் கட்டுமான பணிகள், பாலக்குறிச்சி ஊராட்சியில் ஜோதிகண்ணன் என்ற பயனாளிக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்கினார். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உரிய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அருண்தம்புராஜ் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சிதுறை செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்; செந்தில் (கிராமஊராட்சி), ராஜ்குமார் (வட்டாரவளர்ச்சி) உதவிப்பொறியாளர்கள்; வெற்றிவேல், சுகுமார், ரமேஷ், பணி மேற்பார்வையாளர் செல்வம், கலைக்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

செய்தி சேகரிப்பு
டாக்டா் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தி சேகரிப்பாளா்,
வேதாரண்யம்.

Previous Post

பள்ளிக் கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை சபாநாயகர் அமைச்சர் பங்கேற்பு

Next Post

கோவை டிஐஜி அலுவலகப் பணியாளர்களுக்கென தனி நூலகம்

Next Post
கோவை டிஐஜி அலுவலகப் பணியாளர்களுக்கென தனி நூலகம்

கோவை டிஐஜி அலுவலகப் பணியாளர்களுக்கென தனி நூலகம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In