• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சென்னை அசோக்நகர், கே,கே,நகர் போன்ற  கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்னை பெருநகர ஆணையாளர் அ.கா.விசுவநாதன் நேரில் ஆய்வு செய்தார்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவலர்கள் பாதுகாப்புப்புடன் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்

policeseithitv by policeseithitv
June 7, 2020
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சென்னை அசோக்நகர், கே,கே,நகர் போன்ற  கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்னை பெருநகர ஆணையாளர் அ.கா.விசுவநாதன் நேரில் ஆய்வு செய்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை அசோக்நகர், கே,கே,நகர் போன்ற  கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்னை பெருநகர ஆணையாளர் அ.கா.விசுவநாதன் நேரில் ஆய்வு செய்தார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன் இ.கா.ப., அவர்கள் R-11 ராயலா நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமலை நகர், மூவேந்தர் தெருவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை ஆய்வுசெய்தார்கள்.

உடன் தி.நகர் துணை ஆணையர் மற்றும் அசோக் நகர் உதவி ஆணையர் ஆகியோர் இருந்தனர்அதனை தொடர்ந்து

R10. M.G.R. நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நோய்த்தொற்று பகுதியான ஜாபர்கான்பேட்டை அய்யாவு தெருவில் ஆய்வு செய்தார்.

பின்னர்  R-7 , K.K. நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நோய்த் தொற்று பகுதியான ராணிஅண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்தார். மேற்கண்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவலர்கள் பாதுகாப்புப்புடன் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார் கடந்த வாரம் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்  ஆய்வு செய்த ஆணையாளர் நேற்று அசோக்நகர், கே,கே,நகர் போன்ற தடைசெய்யப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து பாதுகாப்பு பணிகள்

குறித்து கேட்டறிந்தார்                                                                                                 செய்தி தொகுப்பு

எம்.ஆர்.ஜெயபால்

Previous Post

கொடைக்கானலில் திமுக சார்பில்  மீனவர் அணி அமைப்பாளர் சஞ்சீவி, வார்டு  செயலாளர் இமானுவேல்  ஆகியோர் ஏற்பாட்டில்   7  லட்சம் மதிப்பில் 500  ஏழை எளிய  குடும்பங்களுக்கு நிவாரணம்  பொருள் வழங்கப்பட்டது

Next Post

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏழை, எளிய பொது மக்கள் சுமார் 40 ஆயிரம் பேருக்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான சி. த. செல்லப்பாண்டியன் அவர்கள் 37 வது நாட்களாக தொடர்ந்து 1 கோடியை 40 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்கள் தனது சொந்த செலவில் வழங்கி வருகிறார்.

Next Post
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏழை, எளிய பொது மக்கள் சுமார் 40 ஆயிரம் பேருக்கு  முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான சி. த. செல்லப்பாண்டியன் அவர்கள்  37 வது நாட்களாக தொடர்ந்து 1 கோடியை 40 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்கள் தனது சொந்த செலவில் வழங்கி வருகிறார்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏழை, எளிய பொது மக்கள் சுமார் 40 ஆயிரம் பேருக்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான சி. த. செல்லப்பாண்டியன் அவர்கள் 37 வது நாட்களாக தொடர்ந்து 1 கோடியை 40 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்கள் தனது சொந்த செலவில் வழங்கி வருகிறார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In