• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய உதவி ஆய்வாளர் முருகன்  அவர்களுக்கு  பூக்கடை  சரக துணை ஆணையர். ராஜேந்திரன்.  அவர்கள் பூங்கொத்து கொடுத்து சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.  

காவல் உதவி ஆணையர் லெட்சுமணன், காவல் ஆய்வாளர் செங்குட்டுவன், குற்ற பிரிவு ஆய்வாளர் சங்கர்,  எஸ்.ஐ. அம்பேத்கர், எஸ். ஐ பிரபகாரன் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர

policeseithitv by policeseithitv
June 7, 2020
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய உதவி ஆய்வாளர் முருகன்  அவர்களுக்கு  பூக்கடை  சரக துணை ஆணையர். ராஜேந்திரன்.  அவர்கள் பூங்கொத்து கொடுத்து சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.   
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய உதவி ஆய்வாளர் முருகன்  அவர்களுக்கு  பூக்கடை  சரக துணை ஆணையர். ராஜேந்திரன்.  அவர்கள் பூங்கொத்து கொடுத்து சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

 கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய B1 வடக்கு கடற்கரை காவல் நிலையம் உதவி ஆய்வாளர் முருகன்  அவர்களுக்கு  பூக்கடை  சரக துணை ஆணையர். ராஜேந்திரன்.  அவர்கள் பூங்கொத்து கொடுத்து சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர் பின்னர் பூரண குணமடைந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி  நேற்று (06.5.2020) பணிக்கு திரும்பினார் உதவி ஆய்வாளர் முருகன்  அவர்களுக்கு  பூக்கடை  சரக துணை ஆணையர். ராஜேந்திரன்.  அவர்கள்

B1 வடக்கு கடற்கரை காவல் நிலையம் நேரில் வந்து காவல் நிலைய வளாகத்தில் உதவி ஆய்வாளர் முருகன் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்து பூங்கொத்து கொடுத்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார், போலீசார்கள் மேளம் போட்டு வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த நிகழ்வின்போது  காவல் உதவி ஆணையர் லெட்சுமணன், காவல் ஆய்வாளர் செங்குட்டுவன், குற்ற பிரிவு ஆய்வாளர் சங்கர்,  எஸ்.ஐ. அம்பேத்கர், எஸ். ஐ பிரபகாரன், தலைமை காவலர் வினோத்.பரசுராமன் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செய்தித்தொகுப்பு

ஆனந்தபாபு 

Previous Post

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் ஓ எஸ் மணியன் அடிக்கல் நாட்டினார். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சபியுல்லா பங்கேற்றார்.

Next Post

கொடைக்கானலில் திமுக சார்பில்  மீனவர் அணி அமைப்பாளர் சஞ்சீவி, வார்டு  செயலாளர் இமானுவேல்  ஆகியோர் ஏற்பாட்டில்   7  லட்சம் மதிப்பில் 500  ஏழை எளிய  குடும்பங்களுக்கு நிவாரணம்  பொருள் வழங்கப்பட்டது

Next Post
கொடைக்கானலில் திமுக சார்பில்  மீனவர் அணி அமைப்பாளர் சஞ்சீவி, வார்டு  செயலாளர் இமானுவேல்  ஆகியோர் ஏற்பாட்டில்   7  லட்சம் மதிப்பில் 500  ஏழை எளிய  குடும்பங்களுக்கு நிவாரணம்  பொருள் வழங்கப்பட்டது

கொடைக்கானலில் திமுக சார்பில்  மீனவர் அணி அமைப்பாளர் சஞ்சீவி, வார்டு  செயலாளர் இமானுவேல்  ஆகியோர் ஏற்பாட்டில்   7  லட்சம் மதிப்பில் 500  ஏழை எளிய  குடும்பங்களுக்கு நிவாரணம்  பொருள் வழங்கப்பட்டது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In