• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் ஓ எஸ் மணியன் அடிக்கல் நாட்டினார். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சபியுல்லா பங்கேற்றார்.

புதிய கட்டிடத்திற்கு தமிழ்நாடுகாவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

policeseithitv by policeseithitv
June 4, 2020
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகை  மாவட்டம் வேதாரண்யத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா    அமைச்சர் ஓ எஸ் மணியன்  அடிக்கல் நாட்டினார். மாவட்ட  காவல் துறை  கண்காணிப்பாளர் சபியுல்லா பங்கேற்றார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் ஓ எஸ் மணியன் அடிக்கல் நாட்டினார். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சபியுல்லா பங்கேற்றார்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக தமிழ்நாடுகாவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஏ. சபியுல்லா, நாகை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஆர். கிரிதரன் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வழக்கறிஞர் சுப்பையன் மற்றும் வேதாரணியம் காவல் ஆய்வாளர் செந்தில் குமரன், வேட்டைக்காரனிருப்பு காவல் ஆய்வாளர் சுபாஷ் சந்திர போஸ், மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

எஸ். மாணிக்கவாசகம் நாகப்பட்டினம்

Previous Post

தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி தலைவருக்கு பணி நிமித்தமாக வழங்கப்பட்ட வாகனம் திடீர் என நிறுத்தப்பட்டதாக தகவல் பின்னணி என்ன? கூட்டுறவு துறை அமைச்சர் நேரடியாக விசாரிக்க வேண்டும் என அதிமுக தொண்டர்கள் குமுறல் !!

Next Post

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய உதவி ஆய்வாளர் முருகன்  அவர்களுக்கு  பூக்கடை  சரக துணை ஆணையர். ராஜேந்திரன்.  அவர்கள் பூங்கொத்து கொடுத்து சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.  

Next Post
கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய உதவி ஆய்வாளர் முருகன்  அவர்களுக்கு  பூக்கடை  சரக துணை ஆணையர். ராஜேந்திரன்.  அவர்கள் பூங்கொத்து கொடுத்து சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.   

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய உதவி ஆய்வாளர் முருகன்  அவர்களுக்கு  பூக்கடை  சரக துணை ஆணையர். ராஜேந்திரன்.  அவர்கள் பூங்கொத்து கொடுத்து சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.  

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In