• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய கூடுதல் ஆணையாளர் மற்றும் 49 காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்

இணை ஆணையாளர்கள் சுதாகர்,கபில்குமார் சரத்கர், மகேஷ்வரி விஜயகுமாரி துணை ஆணையாளர்கள் திருநாவுக்கரசு மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

policeseithitv by policeseithitv
June 1, 2020
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய கூடுதல் ஆணையாளர் மற்றும் 49 காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய கூடுதல்
ஆணையாளர் மற்றும் 49 காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர
காவல் ஆணையாளர் அவர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.சென்னை பெருநகர காவல், கூடுதல் காவல் ஆணையாளர் (வடக்கு) அவர்கள் மற்றும் 49 காவல் ஆளிநர்களுக்கு ( 2 உதவி ஆணையாளர்கள், 4 ஆய்வாளர்கள், 12 உதவி ஆய்வாளர்கள், 31 காவல் ஆளிநர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர் பின்னர் பூரண குணமடைந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி  நேற்று (01.5.2020) பணிக்கு திரும்பிய கூடுதல் காவல் ஆணையாளர் திருதினகரன், இ.கா.ப (வடக்கு அவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்,மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இன்று பணிக்கு திரும்பிய 49 காவல் ஆளிநர்களுக்கும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர்கள் திரு அருண், இ.கா.ப (போக்குவரத்து) திரு.பிரேம் ஆனந்த சின்ஹா, சகாய, (தெற்கு), இணை ஆணையாளர்கள் திரு.சுதாகர்,
இ.கா.ப(கிழக்கு) திரு.கபில்குமார் சரத்கர்,இ.கா.ப (வடக்கு) திருமதி மகேஷ்வரி (தெற்கு), திருமதி.விஜயகுமாரி, இ.கா.ப, (மேற்கு) திரு.ஏ. ஜி.பாபு இ.கா.ப(தலைமையிடம்), துணை
ஆணையாளர்கள் திருஆ. திருநாவுக்கரசு இ.கா.ப (நுண்ணறிப்பிரிவு), திருஎம்.சுதாகர்,
நுண்ணறிவுப்பிரிவு) திருமதி விமலா. தலைமையிடம் திரு. செந்தில்குமார் (நிர்வாகம்) திருமுத்துசாமி, இ.கா.ப (அண்ணாநகர்) திருபகலவன், இ.கா.ப (அடையார்) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு   தலைமைச்செயலக நிருபர்கள் 
R.ஆனந்த்பாபு
M.R.ஜெய்பால்

Previous Post

கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு அமுலில் உள்ள நிலையில் சுய உதவிக்குழு அதிகாரிகள் வீடுகளுக்கே வந்து லோன் வாங்கிய மக்களை மிரட்டி பணம் கேட்பதால் மாவட்ட கலெக்டரிடம் சுய உதவிக் குழுவினர் புகார்

Next Post

தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரயில் பீகார் புறப்பட்டது தூத்துக்குடி மாவட்ட   ஆட்சியர். சந்தீப் நந்தூரி வழியனுப்பி வைத்தார்

Next Post
தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரயில் பீகார் புறப்பட்டது தூத்துக்குடி மாவட்ட   ஆட்சியர். சந்தீப் நந்தூரி வழியனுப்பி வைத்தார்

தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரயில் பீகார் புறப்பட்டது தூத்துக்குடி மாவட்ட   ஆட்சியர். சந்தீப் நந்தூரி வழியனுப்பி வைத்தார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In