• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கரூர் மாவட்டத்தில் இன்று இரவு திடீரென மழை பெய்தது விவசாயிகள் மக்கள் மகிழ்ச்சி குளித்தலை பகுதியில் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.

policeseithitv by policeseithitv
May 17, 2020
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கரூர் மாவட்டத்தில் இன்று இரவு திடீரென மழை பெய்தது விவசாயிகள் மக்கள் மகிழ்ச்சி   குளித்தலை பகுதியில் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கரூர் மே 18

கரூர் மாவட்டத்தில்  இன்று இரவு திடீரென மழை பெய்தது விவசாயிகள் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.குளித்தலை பகுதியில் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. தமிழ்நாட்டிலேயே அக்னி வெயிலால் கரூர் மாவட்ட மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வந்தனர் இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை 45 மணி நிமிடம் மழை பெய்தது.
குளித்தலை பகுதியில் இடி காற்றுடன் கூடிய மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் வாழை சேதமடைந்தது திடீர் மழையாலும் திடீர் காற்றாலும் ஒருபுறம் மக்களுக்கு,விவசாயிகளுக்கு மகிழ்ச்சி என்றாலும் திடீர் காற்றால் வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.
ஒவ்வொரு முறையும் மழை வரும் போதும் சூறைக்காற்றும் கூடவே வருவதால் வாழை பயிரிடும் விவசாயிகள் பெரும் வேதனை அடைகின்றனர். ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் அடியோடு விழுந்து விடுவதால் விவசாயிகளுக்கு பெருத்த பாதிப்பு ஏற்படுகின்றது அரசு உடனடியாக அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

செய்தி தொகுப்பு: எம்.ஏ.ஸ்காட் தங்கவேல்

Previous Post

திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி கரூரில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கினார்

Next Post

கரூரின் புதிய நகராட்சி கட்டிடத்திற்கு ” பெத்தாட்சி “பெயர் சூட்டுவதே கரூர் மக்களின் விருப்பம் கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழநியப்பன் தமிழ் நாடு அரசுக்கு வேண்டுகோள்

Next Post
கரூரின் புதிய நகராட்சி கட்டிடத்திற்கு ” பெத்தாட்சி “பெயர் சூட்டுவதே கரூர் மக்களின் விருப்பம்  கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழநியப்பன் தமிழ் நாடு அரசுக்கு வேண்டுகோள்

கரூரின் புதிய நகராட்சி கட்டிடத்திற்கு " பெத்தாட்சி "பெயர் சூட்டுவதே கரூர் மக்களின் விருப்பம் கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழநியப்பன் தமிழ் நாடு அரசுக்கு வேண்டுகோள்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In