மதுரை மாநகர் திலகர் திடல் காவல் நிலையம் சார்பாக சமத்துவப்பொங்கல் நேற்று (ஜன.11) கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் திலகர் திடல் சரக காவல் உதவி ஆணையர் முத்துக்குமார், தலைமையில் காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, அழகர் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டு சமத்துவப்பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்.


