• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மதுரை மாநகரில் காவல்துறை சார்பாக இரு சக்கர வாகன விழிப்புணர் பேரணி

policeseithitv by policeseithitv
December 30, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மதுரை மாநகரில் காவல்துறை சார்பாக இரு சக்கர வாகன விழிப்புணர் பேரணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 6 ம் அணி இணைந்து நடத்தும் இரு சக்கர வாகன விழிப்புணர் பேரணி இன்று (டிச.30)காலை ஆயுதப்படை மைதானத்திலிருந்து புறப்பட்டது.

இப்பேரணியில் சிறப்பு காவல் படையைச் சேர்ந்த 150 காவலர்கள் தலை கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணியை நடத்தினார்கள். இதனை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் வனிதா தொடங்கி வைத்தார். உடன் 6ம் படையின் தளவாய் ஆனந்தன், உதவி தளவாய்கள் சந்தர ஜெயராஜ்,மான்சிங், போக்குவரத்து உதவி ஆணையர் இளமாறன், ஆய்வாளர்கள் தங்கமணி, பஞ்சவர்ணம் ஆகியோர் உடனிருந்தனர்.

சு.இரத்தினவேல்.
நிருபர். மதுரை.

Previous Post

நாலுமாவடியில் ஜன. 1ல் புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டம் : இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்துகிறார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In